மேலும் அறிய

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்

’’என் கண்ணில் மின்சாரம் பட்டபோது நான் அலறி அடித்து கொண்டு எழுந்து ஏழுமலையை தள்ளி விட்டு அலறினேன் அப்போது அவர் மீது மின்சார ஒயர் பட்டு அங்கேயே உயிரிழந்தார்’’

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலைக்கு (45)  இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (26)  என்பவர் படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இருவரின் நிலமும் அருகருகே உள்ளதால் ஏழுமலை, சரண்ராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரண்ராஜ் வயலுக்கு அருகே உள்ள கொட்டையில் உறங்குவது வழக்கம். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை, சரண்ராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.  

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்

நேற்று நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த சரண்ராஜின் கண்ணில் மின்சார ஒயரை வைத்து ஏழுமை கொலை செய்ய முயற்சித்த நிலையில், ஷாக் அடித்து சரண்ராஜ் அலறியதில் ஏழுமலை கையில் வைத்திருந்த ஒயர் அவரின் கை மீதே பட்டு சம்பவ இடத்திலேயே ஏழுமலை உயிரிழந்தார்.  சரண்ராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர் ரேணுகோபாலும் (33) மின்சார ஒயரை மிதித்த காரணத்தால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்ட சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்
உயிரிழந்த ரேணுகோபால் 

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சரண்ராஜ் கூறுகையில்:-  நான் தினந்தோறும் என்னுடைய வீட்டில் தான் உறங்குவேன். இன்று ஒருநாள் மட்டும் நிலத்தில் உள்ள கொட்டகையில் இரவு தூங்கினேன். அப்போது என்னுடைய பக்கத்து நிலத்துக்காரர் ஏழுமலை முன்விரோத காரணமாக என்னை கொலை செய்ய முயற்சி செய்தார். எங்களுக்கும் பக்கத்து நிலத்துகாரர் ஏழுமலைக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது இதனால் நிலத்தின் மீது வழக்கு உள்ளது. இதனால் ஏழுமலை அவரது நிலத்தில் விவசாயம் செய்யாத நிலையில் நாங்கள் மட்டும் எங்கள் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்

இந்த பொறாமையால் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். பக்கத்து நிலத்துகாரர் ஏழுமலை கொலை செய்ய மின்சார ஒயர் முலம் முயற்சி செய்தார். என் கண்ணில் மின்சாரம் பட்டபோது நான் அலறி அடித்து கொண்டு எழுந்து ஏழுமலையை தள்ளி விட்டு அலறினேன் அப்போது அவர் மீது மின்சார ஒயர் பட்டு அங்கேயே உயிரிழந்தார். மேலும் காப்பாத்த வந்த ரேணுகோபாலும் உயிரிழந்ததாக கூறினார்கள். நான் அங்கேயே மயக்கம் அடைந்து விட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார். தூங்கிக்கொண்டு இருந்த நபரை மின்சாரம் கொண்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget