மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித், உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இன்னிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மதியம் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

சம்பவம் பற்றி தகவல் தெரிந்த உத்தமபாளையம் போலிசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை பிடிக்க 2 பிரிவு போலிசாரை அனுப்பி கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இன்னிலையில் போலிசாரின் விசாரணையில் இந்த கொலை கூலிப்படையால் செய்யப்பட்டது என தெரியவந்தது.


தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

கொலையில் கூலிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கம்பம் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபிரபு இவர் முன் விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது.  கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மதன் , ராஜேஸ் , ஆனந்த் ,வேல் முருகன், சஞ்சய் குமார் , ராஜா என்ற  கூலிப்படையை சேர்ந்த 6 பேரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூர் அருகே குள்ளப்பம்பட்டியில் ரஞ்சித் மற்றும் ஜெயபிரபு இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்ததும் அதில் ரஞ்சித் கூலிப்படையை ஏவி கொலை செய்ததும் தெரியவந்த நிலையில் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி செல்லும் வழிசாலையில் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சம்பவம் தெரிந்த உத்தம்பாளையம் போலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் மதன் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணமாக கூறப்படுவது, கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித் கொலைக்கு பழிக்கு பழியாக ஜெயபிரபுவின் கூட்டாளியான மதன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" தினமும் குடிச்சா உன் பொண்டாட்டி எப்படி வருவா " கேள்வி கேட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்
ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
கையில் பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடி... துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
கையில் பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடி... துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
காதலனுடன் சென்ற மனைவி !! உதவி செய்தவருக்கே துரோகம்
காதலனுடன் சென்ற மனைவி !! உதவி செய்தவருக்கே துரோகம் " என் சாவுக்கு இவர்களே காரணம் " நடந்தது என்ன
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: தமிழகத்தில் திமுக+, கேரளாவில் காங்., அசாமில் பாஜக - மே.வங்கம் யாருக்கு? கருத்து கணிப்புகள்
Exit Polls 2026: தமிழகத்தில் திமுக+, கேரளாவில் காங்., அசாமில் பாஜக - மே.வங்கம் யாருக்கு? கருத்து கணிப்புகள்
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
TN Election 2026: எம்ஜிஆர் டூ கமல் வரை! பிரபலங்கள் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு?
TN Election 2026: எம்ஜிஆர் டூ கமல் வரை! பிரபலங்கள் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு?
Delhi High Court: டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.! நேரலை விசாரணையின் போது ஓடிய ஆபாச படம்; அதிர்ந்த நீதிபதிகள்.!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.! நேரலை விசாரணையின் போது ஓடிய ஆபாச படம்; அதிர்ந்த நீதிபதிகள்.!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now கணிப்பில் அதிரடி..!
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
Embed widget