மேலும் அறிய

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித், உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இன்னிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மதியம் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

சம்பவம் பற்றி தகவல் தெரிந்த உத்தமபாளையம் போலிசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை பிடிக்க 2 பிரிவு போலிசாரை அனுப்பி கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இன்னிலையில் போலிசாரின் விசாரணையில் இந்த கொலை கூலிப்படையால் செய்யப்பட்டது என தெரியவந்தது.


தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

கொலையில் கூலிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கம்பம் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபிரபு இவர் முன் விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது.  கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மதன் , ராஜேஸ் , ஆனந்த் ,வேல் முருகன், சஞ்சய் குமார் , ராஜா என்ற  கூலிப்படையை சேர்ந்த 6 பேரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூர் அருகே குள்ளப்பம்பட்டியில் ரஞ்சித் மற்றும் ஜெயபிரபு இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்ததும் அதில் ரஞ்சித் கூலிப்படையை ஏவி கொலை செய்ததும் தெரியவந்த நிலையில் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி செல்லும் வழிசாலையில் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சம்பவம் தெரிந்த உத்தம்பாளையம் போலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் மதன் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணமாக கூறப்படுவது, கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித் கொலைக்கு பழிக்கு பழியாக ஜெயபிரபுவின் கூட்டாளியான மதன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget