மேலும் அறிய

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித், உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இன்னிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மதியம் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

சம்பவம் பற்றி தகவல் தெரிந்த உத்தமபாளையம் போலிசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை பிடிக்க 2 பிரிவு போலிசாரை அனுப்பி கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இன்னிலையில் போலிசாரின் விசாரணையில் இந்த கொலை கூலிப்படையால் செய்யப்பட்டது என தெரியவந்தது.


தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

கொலையில் கூலிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கம்பம் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபிரபு இவர் முன் விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது.  கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மதன் , ராஜேஸ் , ஆனந்த் ,வேல் முருகன், சஞ்சய் குமார் , ராஜா என்ற  கூலிப்படையை சேர்ந்த 6 பேரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூர் அருகே குள்ளப்பம்பட்டியில் ரஞ்சித் மற்றும் ஜெயபிரபு இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்ததும் அதில் ரஞ்சித் கூலிப்படையை ஏவி கொலை செய்ததும் தெரியவந்த நிலையில் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி செல்லும் வழிசாலையில் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சம்பவம் தெரிந்த உத்தம்பாளையம் போலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் மதன் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணமாக கூறப்படுவது, கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித் கொலைக்கு பழிக்கு பழியாக ஜெயபிரபுவின் கூட்டாளியான மதன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI Vs DC: சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
“ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளைTVK Vijay Next Plan | OPERATION வட மாவட்டம்! தவெகவின் அடுத்த மாநாடு! விஜய்யின் ப்ளான் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI Vs DC: சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
“ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
Stalin Reply to EPS: “ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்
“ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Embed widget