மேலும் அறிய

Crime: கடன் தொல்லை, கள்ளக்காதல்; கண்டித்த மனைவியை எரித்த கணவன், இறந்த மகள் - நடந்தது என்ன..?

புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவியை எரித்து கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவியை எரித்து கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (வயது 53). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி மரிய லூர்தியா (வயது 52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி வீட்டில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகிய லூர்துமேரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மரியலூர்தியா புதுவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், பெட்ரோல் தெளித்து தீயிட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆரோக்கியநாதனை போலீசார் கைது செய்தனர்.


Crime: கடன் தொல்லை, கள்ளக்காதல்; கண்டித்த மனைவியை எரித்த கணவன், இறந்த மகள் - நடந்தது என்ன..?

காவல் நிலையத்தில் ஆரோக்கியநாதன் அளித்த வாக்குமூலம் :- எனது மனைவி மரிய லூர்தியா மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் ரூ.4 லட்சம் கடன் பெற்றேன். அந்த கடனை திரும்பி கொடுக்க முடியவில்லை. எனக்கும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனை எனது மனைவி கண்டித்தார். எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில், ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மரியலூர்தியா மீது தெளித்து தீ வைத்து கொளுத்தினேன். பெட்ரோலை மரியலூர்தியா மீது தெளிக்கும் போது அருகே தூங்கிக் கொண்டிருந்த மகள் லூர்துமேரி மீதும் விழுந்தது.


Crime: கடன் தொல்லை, கள்ளக்காதல்; கண்டித்த மனைவியை எரித்த கணவன், இறந்த மகள் - நடந்தது என்ன..?

எனவே அவர் மீதும் தீ பரவியது. பின்னர் தீயில் கருகிய 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த கொலையை மறைப்பதற்காக வீட்டில் கொசுவர்த்தியால் தீப்பிடித்தாக நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஆரோக்கியநாதனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.