மேலும் அறிய

Crime: பொடி செய்யப்பட்ட மனித எலும்புகள்; பெண்ணை சாப்பிட வைத்து சித்திரவதை செய்த கணவன், மாமியார்..! கொடூரத்தின் உச்சம்

கருத்தரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பெண்ணுக்கு, பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார், கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Crime : கருத்தரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பெண்ணுக்கு, பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார், கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரதட்சனை கொடுமை 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கருத்தரிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட சொல்லி உறவினர்கள் வற்புறுத்தி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே நகரை சேர்ந்த  28 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை செய்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. கல்யாணத்திற்கு வரதட்சணையாக ஏராளமான நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.

கல்யாணம் முடிந்து சில நாட்கள் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்பு, அவரது மாமியார் உட்பட பலரும் வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை தொந்தரவு செய்தனர். வரதட்சணை கொடுக்கவில்லையென்றால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்க முடியாமல் அந்த பெண் புனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

அகோரி பயிற்சி

2019ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்ற அந்த பெண்ணுக்கு தற்போது வரை குழந்தை பாக்கியம் இல்லை.  இதனால் அவரது குடும்பத்தினர் பலரும் இவரை கடுமையான வார்த்தைகளால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தை பாக்கியம் இல்லாததால் மந்திரவாதி ஒருவரை சந்தித்து தீர்வுக்கான வழிகளை கேட்டனர்.

அப்போது அந்த மந்திரவாதி கூறியதாவது, அமாவாசை நாளன்று வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புகளை சாப்பிட வேண்டும். அமாவாசை நாளில் சாப்பிட்டு வர கருத்தரிக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணின் கணவரும், மாமியாரும் அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் உதவியுடன் செய்யத் தொடங்கினர்.

மனித எலும்புகள் பொடி:

அதன்படி, அமாவாசை நாளில் மந்திரவாதி வீட்டிற்கு வந்த சில பூஜைகளை செய்துள்ளார். பின்பு, அந்த பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று அங்கு சில பூஜைகளை நடத்தினார். பின்பு, அவர் பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார், பின்பு மற்றொரு அமாவாசையில் அந்த பெண்ணை மஹாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு கீழ் அகோரி பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதனால் கடும் சீரமத்திற்கு ஆளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார்  அந்த பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Crime : மார்பில் டாட்டூ.. விட்டுச்சென்றதால் ஆத்திரம்.. பகீர் திட்டம்.. காதலனால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..

Crime: அந்தரங்க உறுப்பில் சூடு, கூட்டு பாலியல் வன்கொடுமை.. பொய் புகார் அளித்த பெண்ணால் 40 நாட்கள் சிறைவாசம்!

தலைப்பு செய்திகள்

சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Embed widget