மேலும் அறிய

Crime: அந்தரங்க உறுப்பில் சூடு, கூட்டு பாலியல் வன்கொடுமை.. பொய் புகார் அளித்த பெண்ணால் 40 நாட்கள் சிறைவாசம்!

மும்பையில் 42 வயதான பெண் ஒருவர் தன் நண்பர்களை பழிவாங்குவதற்காக தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் 42 வயதான பெண் ஒருவர் தன் நண்பர்களை பழிவாங்குவதற்காக தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை குர்லா பகுதியில் 42 வயதான பெண் ஒருவர் கடந்த மாதம் மூன்று பேர் கத்தி முனையில் தன்னை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது அந்தரங்க உறுப்புகளில் சிகரெட் துண்டுகளால் சூடு வைத்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், மூன்று பேரை சந்தேகப்பட்டு பாப்லு (எ) முகமது யாகூப் சித்திக் என்பவரை கைது செய்தது. மேலும், 40 நாட்களில் சிறையில் இருந்தார். மேலும் , இருவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில், மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் நாங்கள் எத்தகைய குற்றத்தையும் செய்யவில்லை என தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கு அந்த பெண்ணின் மீது சந்தேகம் திரும்பியது. 

இதையடுத்து, அந்த பெண்ணை குர்லா பகுதியில் உள்ள ஜேஜே மற்றும் பாபா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குற்றம் நடந்ததாக கூறப்படும் அந்த பெண்ணின் வீட்டிலும் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட பொருட்களை புலன் ஆய்வுதுறையினர் சோதனையிட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் வந்தது. 

பொய் புகார்:

முதலில் ஜேஜே மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ அந்த பெண் எந்தவொரு நபராலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், அந்தரங்க உறுப்பில் இருந்த சூடுப்பட்ட காயங்கள் அனைத்தும் அந்த பெண்ணே ஏற்படுத்தி கொண்டதாக இருக்கிறது” என தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரின் பாபா மருத்துவமனையை அனுப்பிய அறிக்கையையும் ஆராய்ந்தபோது, அந்த முடிவுகளும் அந்த பெண்ணிற்கு எதிராகவே வந்திருந்தன. 

தொடர்ந்து, குர்லா காவல் நிலைய ஆதாரங்களின் அடிப்படையில், தடயவியல் அறிக்கைகள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டது. 

இதனால் குர்லா காவல்துறையினரின் பார்வை அந்த 42 வயதான பெண்ணின் பக்கம் திரும்பியது. அந்த பெண்ணை காவல்துறை அழைத்து விசாரணை நடத்தியத்தில், அந்த பெண் கொடுத்தது பெண் புகார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் மூன்று பேரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தோம். அப்போது எங்களுக்குள் போட்டி ஏற்பட்டு பிரச்சனை ஆனது. இதனால், அவர்களை பழிவாங்க முடிவுசெய்து இப்படியான புகாரை அளித்ததாக அந்த பெண் தெரிவித்தார். 

பொய்யாக அந்த பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சித்திக் என்ற நபர் கடந்த 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.