மேலும் அறிய

Crime : மார்பில் டாட்டூ.. விட்டுச்சென்றதால் ஆத்திரம்.. பகீர் திட்டம்.. காதலனால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..

பெங்களூருவில் 19 வயது மாணவி கல்லூரி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : பெங்களூருவில் 19 வயது மாணவி கல்லூரி வளாகத்திலேயே குத்திக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராஜன்குண்டே பகுதிக்கு அருகில் உள்ள  பிரசிடென்சி பல்கலைக்கழக கல்லூரியில் 19 வயதான லயஸ்மிதா என்ற மாணவி முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். பவன் கல்யாண் என்பவர் அதே பகுதியில் உள்ள வேறு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், லயஸ்மிதாவும், பவன் கல்யாணும்  கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

காதலிக்காததால் ஆத்திரம்

இதனிடையே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லயாமிதா, பவன் கல்யாணிடம் பேசுவதை நிறுத்தி விட்டால். பின்னர், வேறொரு நபருடன் லயாமிதாவுக்கு பழக்கு ஏற்பட்டு, அந்த நபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பவன் கல்யாண் லயாமிதாவிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். அதற்கு லயாமிதா, எனக்கு உன்னை பிடிக்கவில்லை. என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கோபமடைந்த பவன் கல்யாண் சம்பவத்தன்று லயாமிதாவின் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது லயாமிதாவிடம் 10 நிமிடம் பேசுவதாக கூறி, அவரை பவன் கல்யாண் சந்தித்தான். அப்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு பவன் கல்யாண் அவரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுத்த தெரிவித்த லயாமிதாவை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த லயாமிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

காதலி பெயரை பச்சைக் குத்திய காதலன்

இதனை அடுத்து, பவன் கல்யாணும் அதை கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  பின்பு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது பவன் கல்யாணிடம் விசாரணை செய்ததில் அவர் சில தகவல்களை வாக்குமூலமாக கூறினார். அதன்படி, ” நாங்கள் இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளோம். ஆனால், சமீபத்தில் லயஸ்மிதா வேறொரு பையனை காதலிக்க தொடங்கினார். நான் பலமுறை முறையிட்டும் அவள் என்னை பிடிக்கவில்லை என்று கூறினார். கோபமடைந்த நான், லயஸ்மிதாவை கொலை செய்ய முடிவு செய்தேன்.  கடைசியாக அவளிடம் பேசச் சென்றபோது, ​​இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில் நான் லயாமிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்தேன். நானும் லயாமிதாவின் பெயரை என் மார்பில் பச்சை குத்தினேன். பச்சை குத்திய அதே இடத்திலேயே கத்தியால் என்னையே குத்தினேன்” என்று பவன் கல்யாண் வாக்குமூலம் அளித்தார்.


மேலும் படிக்க

Crime: அந்தரங்க உறுப்பில் சூடு, கூட்டு பாலியல் வன்கொடுமை.. பொய் புகார் அளித்த பெண்ணால் 40 நாட்கள் சிறைவாசம்!

 

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
Embed widget