மேலும் அறிய

ஏலச்சீட்டு நடத்தி குடும்பத்தோட கொள்ளையடித்த கும்பல் சிக்கிய சம்பவம் - புதுவையில் பரபரப்பு

புதுச்சேரி : ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம் பெருமாள் நகரை சேர்ந்த விஜயகுமார் மனைவி கனகராணி (வயது 42). இவரது மகள் பாக்கியலட்சுமி. இவர்கள் ஏலச்சீட்டு நடத்தி அப்பகுதி மக்கள் பலரிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரூ.2 கோடி வரை வசூல் செய்து விட்டு, அதனை திருப்பி கொடுக்காமல் குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், திருபுவனை காவல் நிலையத்தில்  புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அவர்களை பிடிக்க திருபுவனை காவல் ஆய்வாளர் ராஜகுமார் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் அவா்கள் கோவை வடவள்ளி பகுதியில் வாடகைக்கு வீ்டு எடுத்து தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை விரைந்தனர். மாறுவேடத்தில் சென்ற போலீசார் வீட்டின் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஜயகுமார் (57) அவரது மனைவி கனகராணி (42), மூத்த மகள் பாக்கிய லட்சுமி (24), அவரது கணவர் தாமோதரன் (32), இளைய மகள் கார்த்திகா லட்சுமி (19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருபுவனைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இருப்பினும் மோசடி செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர், வேறெங்கும் முதலீடு செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget