மேலும் அறிய

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு மது கடத்தல் - புதுச்சேரி சாராயம் 2000 பாட்டில்கள் பறிமுதல்

2000 பாடில்கள் மது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் மதிப்பு 2 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை வழியாக மது கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.  இதனை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வந்தாலும் மது கடத்தல் குறைந்தபாடில்லை. பல்வேறு வழிகளை தமிழக எல்லைக்கு மது கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு மது கடத்தல் - புதுச்சேரி சாராயம் 2000 பாட்டில்கள் பறிமுதல்

World Tallest Murugan Statue: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திறப்பு தேதி அறிவிப்பு.. முழு விவரம்..

சீர்காழி அருகே தென்பாதி எனுமிடத்தில், சீர்காழி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வேகமாக வந்த TN 51 C - 2768 மாருதி சுசூகி 800 காரை  சந்தேகத்தின் பேரில் சீர்காழி காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்  போது 40 சாக்கு மூட்டையில் 2000   புதுச்சேரி மாநில  சாராயம் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 


காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு மது கடத்தல் - புதுச்சேரி சாராயம் 2000 பாட்டில்கள் பறிமுதல்
Ramadan Mubarak : ரமலான் முபாரக்.. நண்பர்களுக்கு இந்த வாழ்த்துகளை அனுப்பி வாழ்த்து சொல்லுங்க..

மதுபாட்டில்கள் கடத்தல் குறித்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காரில் பாண்டிச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர் மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் மற்றும் காரின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். 


காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு மது கடத்தல் - புதுச்சேரி சாராயம் 2000 பாட்டில்கள் பறிமுதல்

இதே போன்று சீர்காழி பகுதியில் முருகன் என்பவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள 240 தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வகை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் யாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறித்தும் முருகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீர்காழியில் அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் காரைக்கால் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் விடுதலைக்குப் பின் மீண்டும் அவர்கள் இதே தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், இதனை தடுக்க காவல் துறையினர் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை
Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
Senthilbalaji : ’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
EPS vs CVS : சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
Embed widget