மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்... தொடரும் போலீசாரின் சாராய வேட்டை!

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் 200 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு. தலைமறைவு குற்றவாளிக்கு மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வலைவீச்சு.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கடந்த சில வாரங்களாக மது அருந்தாமல் செய்வதறியாது உள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்... தொடரும் போலீசாரின் சாராய வேட்டை!

குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எதாவது செய்து தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுகின்றனர். சிலர் கள்ளச்சாராயத்தை தேடுகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் உள்ளனர். 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர கிராமமான தொடுவாய் கிராமத்தில் காட்டுப் பகுதியில் சாராய ஊறல் போட்டிருப்பதாக கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு போலீசார் காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பக்கிங்காம் கால்வாய் அடுத்த காட்டுப்பகுதியில் 200 லிட்டர் ஊறல் சாராயம் புதைத்து வைக்கபட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதனை தோண்டி எடுத்து தரையில் கொட்டி அழித்தனர். இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் நடத்திய விசாரணையில் தொடுவாய் கிராமத்தை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. தலைமறைவான விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்... தொடரும் போலீசாரின் சாராய வேட்டை!

மேலும் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 95 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரத்து 296 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 5463 சிகிச்சை பெற்று வரும் நிலையில் 336 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  

இது போன்று ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை தண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs LSG LIVE SCORE: சென்னை அணி அதிரடி ஆட்டம்; லக்னோவிற்கு 211 ரன்கள் இலக்கு!
CSK Vs LSG LIVE SCORE: சென்னை அணி அதிரடி ஆட்டம்; லக்னோவிற்கு 211 ரன்கள் இலக்கு!
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

EPS on PM Modi : இது தான் பாஜக எதிர்ப்பா? மயில் இறகால் வருடிய EPS? அதிமுக அறிக்கையால் சர்ச்சை!Jayakumar pressmeet  : ”ஒரு PHOTO காமிங்க... 1 கோடி தரேன்” சவால்விட்ட ஜெயக்குமார்Jagan Mohan Reddy Net Worth : பணக்கார முதலமைச்சர்..எகிறும் ஜெகன் மோகன் GRAPH! இத்தனை கோடியா?Jayakumar Pressmeet  : ”என் பேரனுக்கே VOTE இல்ல! சொதப்பிய தேர்தல் ஆணையம்” கொந்தளித்த ஜெயக்குமார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs LSG LIVE SCORE: சென்னை அணி அதிரடி ஆட்டம்; லக்னோவிற்கு 211 ரன்கள் இலக்கு!
CSK Vs LSG LIVE SCORE: சென்னை அணி அதிரடி ஆட்டம்; லக்னோவிற்கு 211 ரன்கள் இலக்கு!
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Embed widget