மேலும் அறிய

சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அவ்வப்போது விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, அண்ணாசாலையில் சோதனை நடைபெற்று வருகிறது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீடூர்,எலந்தங்குடி, கிளியனூர்,உதிரங்குடி, உத்தங்குடி உள்ளிட ஐந்து இடங்களில்  சென்னையில் இருந்து வந்துள்ள என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜீத் தலைமையில் ஐந்து ஆய்வாளர் கொண்ட  அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.


சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

மயிலாடுதுறையில் சட்டத்துக்கு புறம்பாக மர்ம கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் ஒருவர் கார் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், அந்த காரை பிப்ரவரி 21 ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது, அந்த காரில் நீடூரை சேர்ந்த சாதிக் பாஷா, ஜஹபர்அலி, கோவை முகமது ஆசிக்,  காரைக்கால் முகமது இர்ஃபான், சென்னை அயனாவரம் ரஹ்மத்  இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை  காவல்துறையினர் விசாரணைத்தபோது போலீசாரை சாதிக் பாஷா தூப்பாகியை காட்டி மிரட்டியுள்ளர். இதனை அடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கலிபா பார்ட்டி ஆப் இந்தியா, கலிபா  பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை நடத்தி வந்துள்ளன. இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும், இதன் பின்னணியில் தமிழகத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு ஒன்று எடுப்பதை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.


சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்திவரும் என்ஐஏ அதிகாரிகள் இந்த அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போது தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது. அதன் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த கும்பல் எது? என்பது குறித்து அதிகாரிகள் தகவல் திரட்டிய நிலையில், இன்று என்ஐஏ அதிகாரிகள் மயிலாடுதுறையில் சாதிக் பாஷாவுக்கு சொந்தமான ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
Embed widget