மேலும் அறிய

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் பிறப்புறப்பில் கற்கள், பிளேடை சொருகிக்கொண்ட அதிர்ச்சி! என்ன நடந்தது?

20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதோடு அவரது பிறப்புறுப்பில் பிளேடு, கற்கள் சொருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதோடு அவரது பிறப்புறுப்பில் பிளேடு, கற்கள் சொருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

20 வயது இளம்பெண்ணும் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநரும் விரார் பகுதியில் உள்ள அர்னாலா கடற்கரைக்குச் சென்று அங்கு இரவைக் கழிக்கத் திட்டமிட்டதாக தெரிகிறது. ஏனென்றால் அந்தப் பெண்ணிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாததால் அவர்களுக்கு ஹோட்டல் அறை கிடைக்கவில்லை என்றும், எனவே, அவர்கள் கடற்கரையில் இரவைக் கழித்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அந்தப் பெண் அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இரவில் அங்கிருந்துவிட்டு காலை வீடு திரும்புவதற்கு அந்த பெண் பயந்துள்ளார். அதேபோல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை வெளியில் ஒப்புக்கொள்வதை நினைத்தும் பயந்துள்ளார்.

இதையடுத்து இதிலிருந்து தப்பிக்க, அவர் ஒரு அறுவை சிகிச்சையை செய்ய கத்தியை வாங்கியதாக தெரிகிறது. அந்த கத்தியை பிறப்புறப்பில் செருகியதாகவும் கற்களையும் அவரே உள்ளே வைத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமானதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலிசார் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிந்து பெற்றோர் அடிப்பார்கள் என பயந்து அந்த பெண் அவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அந்த இளம் பெண் தனது குடும்பத்துடன் நலசோபராவில் வசிக்கிறார். மேலும் அந்தப் பெண்ணுக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”அந்தப் பெண் வாரணாசியில் தனது மாமாவின் பராமரிப்பில் வசிக்கும் ஒரு அனாதை என்று கூறிக்கொண்டார். இருவரும் ஞாயிற்றுக்கிழமை மும்பைக்குச் சென்றதாகவும் அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டு மும்பையின் நிர்மல் நகர் மற்றும் சிவாஜி நகரில் தனது மகள் இரண்டு பாலியல் பலாத்கார புகார்களை எதிர்கொண்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
America on Aug.,1 Tariffs: போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Top 10 News Headlines: வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள்
வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள்
Embed widget