மேலும் அறிய

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறிப்பாக பெரிய லாரிகள், பொதுமக்களின் வாழ்விற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் இயங்கி வருகிறது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ (பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) படித்து வந்த இரு மாணவர்கள், வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

Thiruvanmiyur Bus Depot: இனி போட் தேவைப்படாது..! அப்கிரேட் ஆகும் திருவான்மியூர், ரூ.35.11 கோடியில் பலே திட்டம்..


கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

இதில் நெருக்கிய நண்பர்களான கொள்ளிடத்தை சேர்ந்த மாணவர் செல்வம் மற்றும் சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த புவனேஷ் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் (பைக்) சென்றுள்ளனர். அப்போது அவர்கள் செல்லும் வழியில் சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்த லாரியும், மாணவர்கள் பயணித்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் படுகாயம் அடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...


கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

விபத்து குறித்து போலீசார் விசாரணை

இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொள்ளிடம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாணவர்கள் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவரின் திடீர் உயிரிழப்பு, அவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!


கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

விபத்து குறித்து மேலதிக விசாரணை

மேலும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும், குறிப்பாக விபத்தின் போது லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா? வேகமாக வந்தாரா? அல்லது மாணவர்கள் வேகமாக பயணித்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறிப்பாக பெரிய லாரிகள், பொதுமக்களின் வாழ்விற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அரசு பெரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

உலகின் மகிழ்ச்சியற்ற நாடு இதுதான்! மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
"10 லட்சம் கொடு.. இல்லைன்னா வேலைய நிறுத்து!" - ஒப்பந்ததாரரை மிரட்டிய கும்பல் சிக்கியது எப்படி?
"ஸ்கார்பியோ காரில் வந்து மாடுகளை திருடும் கும்பல்!"- போலீசாருக்கே சவால் விடும் பலே திருடர்கள் - சிக்குவது எப்போது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
”சங் பரிவாரின் கள்ளக்குழந்தை, RSS இறக்கிய யூதாஸ் காரியேத்து தான் விஜய்” - வெளுத்து வாங்கும் வன்னி அரசு
”சங் பரிவாரின் கள்ளக்குழந்தை, RSS இறக்கிய யூதாஸ் காரியேத்து தான் விஜய்” - வெளுத்து வாங்கும் வன்னி அரசு
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
Embed widget