மேலும் அறிய

Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!

2025 ஆம்‌ ஆண்டு 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 10 வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌ எந்தப்‌ பள்ளியில்‌ படித்தாலும்‌ கட்டாயமாகத்‌ தமிழைப்‌ படித்தாக வேண்டும்‌ என்கிற ஒரு கட்டமைப்பைக் கொண்டு வந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் எந்த வகைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தாலும் தமிழ்ப் பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் சட்டப்பேர்வைக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில் மகேஸ் பொய்யாமொழி விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசியதாவது:

’’முன்னாள் முதல்வர் கலைஞர்‌ கருணாநிதியின் காலத்தில்தான்‌ The Tamil Nadu Tamil Leaming Act 2009 ஆம்‌ ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதேபோல 2014-ல் பிளஸ் 2-ல்‌ State Board உடன் மற்ற எல்லா பள்ளிக்கூடங்களுக்கும்‌ தமிழ்‌ என்பது கட்டாயப்படுத்தப்படும்‌ என்ற அரசாணை எண்‌ 145 வந்திருக்கிறது. இது அமைச்சர் தங்கம்‌ தென்னரசுக்கு நன்றாகத்‌ தெரியும்.

எந்தப்‌ பள்ளியில்‌ படித்தாலும்‌ கட்டாயமாகத்‌ தமிழைப்‌ படித்தாக வேண்டும்‌

அதை நடைமுறைப்படுத்துகின்ற வகையில்‌ 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 1 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 2 ஆம்‌ வகுப்பு, அடுத்தடுத்த கல்வியாண்டில்‌ 6 ஆம்‌ வகுப்பு, 7 ஆஷ்ம்‌ வகுப்பு இப்படி தொடர்ந்து 2025 ஆம்‌ ஆண்டு 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 10 வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌ எந்தப்‌ பள்ளியில்‌ படித்தாலும்‌ கட்டாயமாகத்‌ தமிழைப்‌ படித்தாக வேண்டும்‌ என்கிற ஒரு கட்டமைப்பைக் கொண்டு வந்திருக்கிறோம்.

புத்தாக்கப்‌ பயிற்சி

அதுமட்டுமல்லாமல், சிபிஎஸ்இ-ஐச்‌ சார்ந்திருக்கிற தமிழ்‌ ஆசிரியர்களுக்கு மட்டும்‌ புத்தாக்கப்‌ பயிற்சியையும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழங்கி இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர்‌ வழிகாட்டுதலின்படி தனியாக ஒரு refresher course அளிக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில்‌ தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ளதா?

எனினும் நடைமுறையில் இன்னும் தமிழ்ப் பாடம் கட்டாயம் ஆக்கப்படவில்லை. தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006-ஆம் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

அந்தச் சட்டப்படி 2015-16ஆம் ஆண்டில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப் பாடமாகியிருக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கால் அது சாத்திமற்றதாகி விட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized
”டேய்.. எ** நாய்களா” AM சௌத்ரி அநாகரீகம் பரிதாபங்கள் சேனல் மீது புகார் | Gopi Sudhakar | Paridhabangal | Society Paavangal Issue
Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
Embed widget