மேலும் அறிய

தகாத உறவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்..!

சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக மாயமான சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக மாயமான சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மாயமான பள்ளி மாணவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி தனது உறவினர் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி, தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

Chennai Cyclones: பாவம்தான் தலைநகரம்! சென்னையை இதுவரை தாக்கியது இத்தனை புயல்களா? ஓர் அலசல்


தகாத உறவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்..!

போக்சோ வழக்கு பதிவு 

இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி சிறுமியை அவரது வீட்டில், உறவினரான கூலித் தொழிலாளி வந்து விட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து மீண்டும் 9 -ம் தேதி மீண்டும் சிறுமியும், அவரது உறவினரும் மாயமாகி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியும் சிறுமியும் தீவிரமாக தேடி வந்தனர். 

”இதுதான் பருவ மழையை எதிர்கொள்ளும் லட்சணமா?” திமுக அரசை சாடிய இராமதாஸ்..!


தகாத உறவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்..!

உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

இதனை அறிந்து அவர் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருநகரி சாலையில் உள்ள மாந்தோப்பில் சிறுமியும் அவரது உறவினரும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகாத உறவினால் 14 வயதான 9 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி, உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sachin Tendulkar:"20 வருசமா நாங்க கெத்து" 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக சம்பவம் செய்த சச்சின்! என்ன?

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

Number Plate History: நம்பர் பிளேட் அறிமுகமானது எந்த நாட்டில்? இந்தியாவிற்கு வந்தது எப்போது? நோக்கம் என்ன?

மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

TOP 10 NEWS: 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்! சென்னைக்கு ரெட் அலர்ட் - இதுவரை நம்மைச் சுற்றி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India China Ties: சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
Nainar Nagendran: சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்
சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்
Tamilnadu Roundup: முதலமைச்சர் கண்டனம், அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் கண்டனம், அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India China Ties: சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
Nainar Nagendran: சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்
சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்
Tamilnadu Roundup: முதலமைச்சர் கண்டனம், அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் கண்டனம், அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
Weekend Spl. Bus: வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
EPS Campaign : ’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
Pitbull Dog Bite: சென்னையில் அதிர்ச்சி - பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் பலி; வளர்த்துவந்த பெண்ணையும் கடித்தது
சென்னையில் அதிர்ச்சி - பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் பலி; வளர்த்துவந்த பெண்ணையும் கடித்தது
Embed widget