மேலும் அறிய

வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்

தற்போது இளைஞர்களிடையே  குறிப்பாக கூற வேண்டும் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சிகரெட்டே , மது பழக்கங்களை தண்டி தற்பொழுது கஞ்சா போதைக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர் .இதனை கட்டுப்படுத்த போலீசார் பல முயற்சிகளை எடுத்துவரும் வேலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்குளுடன் , தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காவல்துறையினர்,  ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் சுற்றுவட்டாரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . அப்போது விஷாரம் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் ஒருவர் ,  அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு நபரின் மீது இருசக்கர வாகனகத்தை மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் ஆற்காடு நோக்கி அதிவேகமாக சென்றுள்ளார்.


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

 இதனை கண்ட பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலை தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர்  ஆற்காடு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சாத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஷ் குமார் (29)என்பதும் இவர் கஞ்சா போதையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும்  காவல்துறையினர் புவனேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் புவனேஷ் குமார் ஆற்காடு ,விஷாரம் கத்தியவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் பேரில்  இருசக்கர வாகனத்தில்  விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும்  கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும்  பறிமுதல் செய்ததுடன் புவனேஷ் குமாரை(29) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

ஏஜெண்டுகளை அமைத்து ஆற்காடு நகரம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இதுபோன்ற கஞ்சா வியாபாரிகளை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வர படுவதாகவும் , இதனை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Also Read : தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget