மேலும் அறிய

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!

குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்த நிலையில், தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகையை அபேஸ் செய்த பாருக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகையை அபேஸ் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாய்க்கால் மேடு தெருவைச் சேர்ந்த சீதாபதி என்பவரின் மனைவி ராஜலட்சுமி. 63 வயது மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு நபர் ஒருவர், மூதாட்டி ராஜலட்சுமியிடம் உங்கள் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதனை கழிப்பதாகவும் கூறி, மந்திரம் செய்வது போல வேடிக்கை காட்டிவிட்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு ராஜலட்சுமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அவிழ்த்து மஞ்சள் நீர் கலந்த கிண்ணத்தில் வைக்க சொல்லி உள்ளார்.

மூதாட்டி ராஜலட்சுமி கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை கிண்ணத்தில் வைத்தவுடன், பூஜை செய்ய வேண்டியுள்ளதால் கை, கால்களை கழுவி வருமாறு மூதாட்டி ராஜலட்சுமியிடம் அந்த நபா் கூறியுள்ளார். அதன்படி, ராஜலட்சுமி கை, கால் கழுவுவதற்காக வீட்டினுள் சென்ற போது  கண்ணிமைக்கும் நேரத்தில் பாரு தங்க சங்கிலியை உடன் தலைமறைவானர்.


தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!

இதையடுத்து அதிர்ச்சி அடைந்து ராஜலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தோஷம் கழிப்பதாக கூறி என்னிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் தலைமையிலான போலீஸார் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு போன்ற இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் அபேஸ்...! - மாயாஜால திருடன் கைது...!

 

பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டதில் விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பாருக் என்பதும், இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமி இடம் தோஷம் கழிப்பதாக கூறி அவரது கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் பாருக் மீது சென்னை, ஆம்பூர், கள்ளக்குறிச்சி, குடியாத்தம், ஆகிய காவல் நிலையங்களில் சுமார் ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி ஓராண்டு காலம் சிறையிலிருந்து தற்போது வெளிவந்த நிலையில் மீண்டும் கைவரிசையைக் காட்டத் தொடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

 

Kolar Truck Looted: லாரியை மறித்து வழிப்பறி: ரூ.6.50 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை!

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget