மேலும் அறிய

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாண்டு கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பாலாக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள அன்பழகன் என்பவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடி கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
 
அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினரும் சிறுமியின் உறவினர்களும் அன்பழகனை பிடித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததன் அடிப்படையில் இந்த  வழக்கை திருவாரூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர். அதன் அடிப்படையில் அன்பழகன் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது போஸ்கோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அன்பழகனை அடைத்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
 
அதே நேரத்தில் பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வளர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதங்கள் குறித்து புரிய வைக்க வேண்டும், குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் இதே போன்று செய்தால் தான் இந்த மாதிரியான சம்பவங்களை குறைப்பதற்கான வழி வகைகள் அதிகமாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காவல் துறை சார்பில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாம் வகுப்பு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் அதனையடுத்து காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தின் மூலமாக அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget