மேலும் அறிய

தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!

ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கற்பகம் ஒதுங்கியுள்ளார். ஆனாலும் கற்பகத்தை அடிக்கடி இச்சைக்கு அழைத்துள்ளார் வீரப்பெருமாள். ஆனால் அதற்கு கற்பகம் மறுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் - உயிரிழந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

                                   தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய், மகள் - உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பமாக குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இருவரும் ஒன்றாக இருக்கும் படம் மற்றும் வீடியோக்களை கற்பகத்தின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியதால் கற்பகம் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையெடுத்து போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

                                   தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம்(34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ந்தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் சாப்பிட்டதாக கூறும் உணவு மற்றும் குளிர்பான பாட்டில்கள் ஆய்வுக்கு அனுப்பட்டன. மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து, இருவரும் உணவின் காரணமாக நேரடியாக இறக்கவில்லை, பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

                                                      தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
இதையெடுத்து போலீசார் வழக்கு விசாரணையை வேறு திசைக்கு மாற்றினர். கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த நிலையில் கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கற்பகம் ஒதுங்கியுள்ளார். ஆனாலும் கற்பகத்தை அடிக்கடி இச்சைக்கு அழைத்துள்ளார் வீரப்பெருமாள். ஆனால் அதற்கு கற்பகம் மறுத்துள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே வாட்ஸ் அப் உரையாடல் நடந்துள்ளது. கற்பகம் தொடர்ந்து மறுத்ததால், முன்பு உல்லாசமாக இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக வீரப்பெருமாள் மிரட்டியுள்ளார். தனக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதிய கற்பகம் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தானும், அவரது மகளும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் தரப்பில் கூறப்படுகிறது. ஆதரங்களுடன் சிக்கியதால் வீரப்பெருமாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget