மேலும் அறிய

கொதிக்கும் சாம்பாரை மனைவியின் முகத்தில் ஊற்றிய கொடூர கணவன் - நடந்தது என்ன?

கர்நாடகாவில் கொதிக்கும் சாம்பாரை மனைவியின் முகத்தில் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது மதிகெரே. இந்த பகுதியில் அமைந்துள்ளது எச்.எம்.டி. லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் சையத் மௌலா. 48 வயதான அவருக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில், தற்போது இவர் தன்னுடைய 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.

எலக்ட்ரீசியன்:

சையத் மௌலா அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சொந்தமாக கடை வைத்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள், கடந்த 2 மாதமாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சையத் மௌலா தனது கடையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி, தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் முதியவர் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்குமாறு கூறியுள்ளார்.

கொதிக்கும் சாம்பார்:

இந்த வேலையை முடித்தால் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை கொண்டு வாடகையாக கொடுக்கலாம் என்று அவரது மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், தன்னுடைய கணவரிடம் இந்த விவகாரம் பற்றி கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சையத் மௌலா, அப்போது சமையல் அறையில் இருந்த கொதிக்கும் சாம்பாரை அவரது மனைவி முகத்தில் ஊற்றினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

இந்த சம்பவத்தின்போது மௌலாவின் மனைவியின் அக்கா, மௌலாவின் சகோதரர் மனைவி, அவரது மகள் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களும் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் காயம்பட்ட மௌலாவின் மனைவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மௌலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்களது முதல் மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கித்தரவும் சையத மௌலா மறுப்பதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அண்டை வீட்டாருக்கு எலக்ட்ரீசியன் பார்த்து தரச் சொன்ன மனைவியின் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை கணவன் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ‘ஹோம் ஒர்க் நோட் எங்கே ?’; மாணவனை கம்பால் தாக்கிய ஆசிரியை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

மேலும் படிக்க: கும்பகோணத்தை நடுநடுங்க வைத்த கொலை: வாலிபரை துண்டு துண்டாக கூறு போட்டு புதைத்த போலி சித்த வைத்தியர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget