மேலும் அறிய

அய்யய்யோ! வாய் பேச முடியாத குழந்தை! முதலை இருக்கும் ஆற்றில் வீசிய கொடூர தாய்!

Mother Throws Son into River: கர்நாடகாவில் பிறந்ததில் இருந்தே வாய் பேச இயலாத தனது மகனை, பெற்ற தாயே ஆற்றில் தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

26 வயது பெண் ஒருவர் தனது ஆறு வயது வாய் பேச முடியாத மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்:

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா பகுதிக்கு அருகில் உள்ள  தண்டேலி தாலுகாவில் வசித்து வரும் 26 வயதான சாவித்ரி என்ற பெண் மற்றும் 27 வயதான அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 6 வயது என்றும், இரண்டாவது மகனுக்கு 2 மகன் என்றும் கூறப்படுகிறது. மூத்த மகன் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மை இல்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. 

கணவன்-மனைவி சண்டை:

இதனால், கணவன் மனைவி  இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், தங்களது மூத்த மகனின் வாய்பேசாத நிலை குறித்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் சண்டை போடுவதுமாக இருந்துள்ளனர்.  வாய் பேச முடியாத குழந்தையை ஏன் பெற்றெடுத்தாய்? என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை:

இந்நிலையில் இருவருக்குமிடையே மோதலானது தீவிரமானதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை, சாவித்திரி தனது மூத்த மகனை காளி ஆற்றுடன் இணைக்கப்பட்ட கழிவு கால்வாயில் வீசியதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் நீர்மூழ்கிக் குழுவினர் உதவியுடன் குழந்தை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இருள் சூழ்ந்ததால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.  

கொலை வழக்கு - கைது:

மறுநாள் காலை, குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தையின் உடலில்  பலத்த காயங்கள், முதலை கடித்த காயங்கள் மற்றும் முதலை தாக்கியதால் கை தனியாக சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 109  (எந்தவொரு குற்றத்திற்கும் தூண்டுதல், அதன் விளைவாகத் தூண்டப்பட்ட செயல்) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் கணவன் - மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

பெற்ற மகனையே பாசமின்றியும் மனிதத்தன்மை இல்லாமலும், மிருகங்களை விட கொடூரமாக  தாய் தந்தையரே நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget