மேலும் அறிய

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி கைது

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக தம்பதி கைது. கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசார் நடவடிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (42). இவரது மனைவி மனோ சித்ரா (36). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் படப்பை, ஆத்தனஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். 

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி கைது
 
அந்த வகையில் படப்பை பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் ரூ.8 லட்சத்து 50000 பணத்தை இவர்களிடம் கட்டி உள்ளார். இந்நிலையில் இரு மாதங்களாக கட்டிய பணத்தை திரும்ப கேட்ட போது பணம் தராமல் இழுத்து அடித்து வந்ததோடு செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
 

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி கைது
 
இதையடுத்து செல்வி சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த தங்கராஜ், மனோ சித்ரா தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் பண மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
மெக்கானிக் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை
 
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் கணேசன். இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை மூடிவிட்டு வெளியில் சில இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள் ஒரு ராயல் என்ஃபீல்டு வாகனத்தையும் மற்றொரு வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.

ஶ்ரீபெரும்புதூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி கைது
 
காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் இல்லாதது அறிந்து மாமல்லபுரம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அருகில் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அதில் இரண்டு மர்மநபர்கள் வாகனத்தை திருடி செல்வது  தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மாமல்லபுரம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget