மேலும் அறிய

Crime: பீஸ் பீஸாக வெட்டப்பட்ட கணவன்! சைசாக கொலை செய்து நைசாக தப்பிய கொடூர மனைவி! சிக்க வைத்த போதை!

கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். ஆனால் அந்தப் பிரச்னை சில நேரங்களில் கொலை வர சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. அதில் கணவரை மனைவி ஒருவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசத்தின் இந்தோர் பகுதியில் பப்லூ ஜாதோன் என்ற டிரைவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார். இவருக்கும் இவருடைய மனைவி சுனிதாவிற்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த 5 ஆம் தேதி மனைவி சுனிதா கணவருடன் நடந்த தகராறில் கொலை செய்ததாக தெரிகிறது. 

இந்தக் கொலை தொடர்பாக யாருக்கும் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அப்போது பப்லூ ஜாதோனின் மகன் மது குடித்த போது தன்னுடைய நண்பரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதில், “நீ என்னை தொந்தரவு செய்தால் என்னுடைய தாய் எப்படி கொலை செய்தாரோ அதேபோல் உன்னையும் கொலை செய்துவிடுவேன். அத்துடன் உடம்பு உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன். அப்போது உன்னை கொலை செய்தது யாருக்கும் தெரியாது. என் தாய் தற்போது அப்படி கொலை செய்து தான் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 


Crime: பீஸ் பீஸாக வெட்டப்பட்ட கணவன்! சைசாக கொலை செய்து நைசாக தப்பிய கொடூர மனைவி! சிக்க வைத்த போதை!

அவரின் நண்பர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் சுனிதாவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுனிதா தன்னுடைய கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு முதலில் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் சுயநினைவை இழந்த பிறகு தன்னுடைய நண்பர்கள் ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன்பின்னர் அந்த உடல் உறுப்புகளில் கை மற்றும் கால்களை வனப்பகுதியில் போட்டுள்ளார். தலை மற்றும் உடம்பை களிவு நீர் தொட்டியுள் போட்டுள்ளார். 

இந்தக் கொலைக்கு காரணத்தையும் சுனிதா காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன்படி தன்னுடைய கணவர் தினமும் சண்டை செய்து பிரச்னை கொடுத்துள்ளார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக தொடர்ந்து சந்தேகபட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்து தன்னுடைய கணவரை கொலை செய்துள்ளார். இந்தக் கொலை சம்பவத்தில் சுனிதா மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


மேலும் படிக்க:கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget