மேலும் அறிய

Crime: பீஸ் பீஸாக வெட்டப்பட்ட கணவன்! சைசாக கொலை செய்து நைசாக தப்பிய கொடூர மனைவி! சிக்க வைத்த போதை!

கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். ஆனால் அந்தப் பிரச்னை சில நேரங்களில் கொலை வர சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. அதில் கணவரை மனைவி ஒருவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசத்தின் இந்தோர் பகுதியில் பப்லூ ஜாதோன் என்ற டிரைவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார். இவருக்கும் இவருடைய மனைவி சுனிதாவிற்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த 5 ஆம் தேதி மனைவி சுனிதா கணவருடன் நடந்த தகராறில் கொலை செய்ததாக தெரிகிறது. 

இந்தக் கொலை தொடர்பாக யாருக்கும் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அப்போது பப்லூ ஜாதோனின் மகன் மது குடித்த போது தன்னுடைய நண்பரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதில், “நீ என்னை தொந்தரவு செய்தால் என்னுடைய தாய் எப்படி கொலை செய்தாரோ அதேபோல் உன்னையும் கொலை செய்துவிடுவேன். அத்துடன் உடம்பு உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன். அப்போது உன்னை கொலை செய்தது யாருக்கும் தெரியாது. என் தாய் தற்போது அப்படி கொலை செய்து தான் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 


Crime: பீஸ் பீஸாக வெட்டப்பட்ட கணவன்! சைசாக கொலை செய்து நைசாக தப்பிய கொடூர மனைவி! சிக்க வைத்த போதை!

அவரின் நண்பர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் சுனிதாவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுனிதா தன்னுடைய கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு முதலில் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் சுயநினைவை இழந்த பிறகு தன்னுடைய நண்பர்கள் ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன்பின்னர் அந்த உடல் உறுப்புகளில் கை மற்றும் கால்களை வனப்பகுதியில் போட்டுள்ளார். தலை மற்றும் உடம்பை களிவு நீர் தொட்டியுள் போட்டுள்ளார். 

இந்தக் கொலைக்கு காரணத்தையும் சுனிதா காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன்படி தன்னுடைய கணவர் தினமும் சண்டை செய்து பிரச்னை கொடுத்துள்ளார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக தொடர்ந்து சந்தேகபட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்து தன்னுடைய கணவரை கொலை செய்துள்ளார். இந்தக் கொலை சம்பவத்தில் சுனிதா மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


மேலும் படிக்க:கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget