மேலும் அறிய

காஞ்சிபுரம் : பராமரிக்கப்படாத மின்கம்பங்கள், துடிதுடித்து உயிரிழந்த மாடு, அச்சத்தில் மக்கள்..!

முறையாக பராமரிக்காத காரணத்தால் மின்சாரம் பாய்ந்து மாடு ஒன்று உயிரிழக்கும், சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே, பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் பருவமழையும் துவங்க உள்ளது. அதேபோல் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக தினமும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தினால், ஆங்காங்கே மின் கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்து காணப்படுகின்றன, மேலும் பூமிக்கு அடியில் இருந்து மின் கம்பங்களுக்கு செல்லும் ஒயர்கள் முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால் அவையும் பழுதடைந்து காணப்படுகிறது. 

காஞ்சிபுரம் : பராமரிக்கப்படாத மின்கம்பங்கள், துடிதுடித்து உயிரிழந்த மாடு, அச்சத்தில் மக்கள்..!
 
காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிகளில் மாடுகளை வளர்க்கும் சிலர் தங்களுடைய மாடுகளை, பஜார் உள்ளிட்ட இடங்களில் வீணாகும் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதற்காக அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக மாடுகள் காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. மாடுகளை வெளியில் சுற்றவிடக்கூடாது என்று பெருநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை கேட்காமல் மாடுகளை வெளியே சுற்ற விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் : பராமரிக்கப்படாத மின்கம்பங்கள், துடிதுடித்து உயிரிழந்த மாடு, அச்சத்தில் மக்கள்..!
இந்நிலையில், முறையாக கம்பங்கள் பராமரிக்காத காரணத்தினால் பூமியிலிருந்து மின் கம்பத்திற்கு செல்லும் ஒயர்கள் பழுதடைந்துள்ள காரணத்தினாலும் அதனருகே செல்லும் மாடுகள் மீது அவை பட்டு அதன்மூலம் மின்சாரம் தாக்கி,  இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள சாலை தெருவில் இவ்வாறு பழுதடைந்த மின் கம்பத்தில் மாடு மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் : பராமரிக்கப்படாத மின்கம்பங்கள், துடிதுடித்து உயிரிழந்த மாடு, அச்சத்தில் மக்கள்..!
தற்போது, வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், ஒரு வீட்டின் அருகே மாடு சென்று நிற்கிறது, அந்த மாட்டினை அந்த வீட்டின் உரிமையாளர் அடித்து துரத்துகிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாடு அங்கிருந்து செல்ல மறுக்கிறது, இருந்தும் மீண்டும் அடித்து துரத்தும்பொழுது அங்கிருந்து செல்லும் மாடு, அருகில் இருக்கும் மின்கம்பத்தை நோக்கி செல்லும்பொழுது மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
 

காஞ்சிபுரம் : பராமரிக்கப்படாத மின்கம்பங்கள், துடிதுடித்து உயிரிழந்த மாடு, அச்சத்தில் மக்கள்..!
சம்பவம்  நடந்த இடத்தில் கவனக்குறைவால் மனிதர்கள் யாராவது சென்றிருந்தால், மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தியிருக்கும், நகரின் பல்வேறு பகுதிகளில் இதே பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் : பராமரிக்கப்படாத மின்கம்பங்கள், துடிதுடித்து உயிரிழந்த மாடு, அச்சத்தில் மக்கள்..!
 
மழைக் காலங்களில் பராமரிப்பு இல்லாமல் மின்சார கம்பங்கள் இருப்பது மனித உயிருக்கே ஆபத்தாக போய்விடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget