மேலும் அறிய

Crime: ’பெயில் ஆக்கிடுவேன்”...60 மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்...சிக்கிய பள்ளி முதல்வர்!

அரியானாவில் பள்ளி முதல்வர் மாணவிகள் 60 பேரை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: அரியானாவில் பள்ளி முதல்வர் மாணவிகள் 60  பேரை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. 

60 மாணவிகளிடம் அத்துமீறிய முதல்வர்:

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 60 மாணவிகளை செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஐந்து பக்க கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் பற்றி மாநில மகளிர் ஆணையத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்தனர். பின்னர், அடுத்த  நாளான செப்டம்பர் 14ஆம் தேதி மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்ட செய்தது. இதன்பின், போலீசார்  பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின்பேரில் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  பின்னர், அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். 

60 புகார்கள்:

இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறுகையில், "பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவிகளிடம் இருந்து 60 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 50 புகார்களில் உடல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 10 மாணவிகள் இதுபற்றி எங்களுக்கு தெரியும்"  என்று குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், முதல்வர் அடிக்கடி அவரது அலுவலகத்திற்கு அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தில் பள்ளி முதல்வருக்கு ஆதரவாக ஆசிரியை ஒருவரின் பங்கு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் சிலர் மாணவிகளை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.  60 பள்ளி மாணவிகளை மிரட்டி, பள்ளி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க

Zika Virus: கேரளாவை துரத்தும் வைரஸ்.. 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு.. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்..

Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்?c

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget