மேலும் அறிய

கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

பெரும்பாக்கத்தில் கட்டிட மேற்பார்வையாளரை கொலை செய்து தலைமறைவாக இருந்த வடமாநிலத்தவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் கட்டுமான பணிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெரும்பாக்கத்திலும் நடைபெற்று வந்த கட்டிட வேலையில் வடமாநிலத்தவர்கள் வேலை பார்தது வந்துள்ளனர். அவர்களில் வேலை செய்யும்போது சாப்பாட்டிற்கு சரியாக பணம் தராத ஆத்திரத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளரான உமேஷ் (வயது 22) என்பவரை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சக தொழிலாளர்களான சிவம்நாயக் (26), பிஜய் நாயக்(24), ஜோரா முண்டா (25) சஞ்சய் குவாலா(21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜாமீனில் வந்த அவர்கள் 4 பேரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் தலைமறைவாகிவிட்டனர். பின்னர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த காவல்துறை அதிகாரிகள் அசாம் மாநிலத்தில் பிஜய் நாயக்கும், ரோஜா முண்டாவும் பதுங்கியிருப்பதாக தகவலறிந்துள்ளனர். இதையடுத்து, அசாம் சென்ற தமிழக காவல்துறையினர் பிஜய் நாயக் மற்றும் ஜோரா முண்டாவை கைது செய்தனர். மேலும், திருவள்ளூரில் பதுங்கியிருந்த எஞ்சிய குற்றவாளிகளான சஞ்சய் குவாலா மற்றும் சிவம் நாயக் இருவரையும் கைது செய்தனர்.


கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் குமார் மேற்பார்வையில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் தேஷ் முஸ்தாக் ஆகியோர் தனிப்படைகளாக செயல்பட்டு இவர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி பாராட்டினார். சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெருநகரங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் இதுபோன்று அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்றச்சம்பவங்ளில் ஈடுபடும் வடமாநிலத்தவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மது போதையில் தகராறு ; கணவனின் சந்தேகத்தால் மனைவி எடுத்த கொடூர முடிவு !!
மது போதையில் தகராறு ; கணவனின் சந்தேகத்தால் மனைவி எடுத்த கொடூர முடிவு !!
வரதட்சணை கொடுமை ; பெண் குழந்தை பிறந்ததால், மனைவியையும் , மாமனாரையும் கொடூரமாக கொன்ற மருமகன் !!
வரதட்சணை கொடுமை ; பெண் குழந்தை பிறந்ததால், மனைவியையும் , மாமனாரையும் கொடூரமாக கொன்ற மருமகன் !!
"சாமி சிலைகளோடு வந்த சொகுசு கார்.." - பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள்; பின்னணி என்ன?
Vilathikulam Case: 2 கொலை, 3 பாலியல் வன்கொடுமை, 33 வழக்குகள்- விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூர, தந்திர பின்னணி!
Vilathikulam Case: 2 கொலை, 3 பாலியல் வன்கொடுமை, 33 வழக்குகள்- விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூர, தந்திர பின்னணி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance seat allocation : பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான லிஸ்ட்
பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான இறுதி லிஸ்ட்
TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
Iran War: ”சுயநலம் தான் சார் உலகமே” ஈரானுக்கு வார்னிங், உடனே நிறுத்துங்க - பிஞ்சுகள் செத்தது எதற்காக? மௌனம்?
Iran War: ”சுயநலம் தான் சார் உலகமே” ஈரானுக்கு வார்னிங், உடனே நிறுத்துங்க - பிஞ்சுகள் செத்தது எதற்காக? மௌனம்?
Iran USA War: ”ட்ரம்ப் நாம சொன்னா கேப்பாரா, இனி ஒன்னுமே செய்ய முடியாது” - இலக்கை சொன்ன இஸ்ரேல் பிரதமர்
Iran USA War: ”ட்ரம்ப் நாம சொன்னா கேப்பாரா, இனி ஒன்னுமே செய்ய முடியாது” - இலக்கை சொன்ன இஸ்ரேல் பிரதமர்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
Crude Oil Price: ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Embed widget