மேலும் அறிய

ஊரடங்கில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

அரசு விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை.

கொரோனா வைரஸ் நோயின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் பரவிவருகிறது. இந்நோய் பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும்பொருட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை செய்ததிலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த நபர்களின் மீதும் இன்று(04.06.2021) மட்டும் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகையாக 23400 ரூபாயும், பொது இடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்கள் மீது சுமார் 15 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதத்தொகையாக 7500 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 74 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


ஊரடங்கில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேண்டி அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 04ந் தேதி வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது சுமார் 10089 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக 2017800 ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் மீது 865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக  432500 ரூபாயும், விதிமுறைகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது சுமார் 2,639 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


ஊரடங்கில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை!

ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்று (04.06.2021) எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 38 மதுபான பாட்டில்களும், 187 கர்நாடக மாநில மதுபான பாட்டில்களும், மேலும் தென்னங்கள் 1.5 லிட்டர், கள்ளசாராயம் 11 லிட்டர், 200 லிட்டர் சாராயம் மற்றும் கர்நாடக மதுபான பாட்டில்களை கடத்தி வந்த லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், கடந்த மே 10ம் தேதி முதல் ஜூன் 04ந் தேதி வரை 181 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்குகளில் 195 நபர்களை கைது செய்தும், 7456 மதுபான பாட்டில்களும், 730 லிட்டர் சாராய ஊரல், 26.5 லிட்டர் கள்ளசராயமும், 11 இருசக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நோய்பரவலை கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அரசு விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலங்களில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங் சாய் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget