மேலும் அறிய

நிதிநிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க ரூ.35 லட்சம் வாங்கி மோசடி - 2 பேர் கைது

திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் அருகே நிதிநிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க ரூ. 35 லட்சம் வாங்கி மோசடி செய்தவர்களை குற்றவியல் போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையை சேர்ந்தவர் திருமலைசாமி (66). விவசாயி. அவருடைய மனைவி லட்சுமி (60). இவர்களை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொசவபட்டியை சேர்ந்த காளிமுத்து (55), செந்தில்குமார் (45) ஆகியோர் தொடர்பு கொண்டனர். அப்போது 2 பேரும் ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வருவதாக தெரித்துள்ளனர்.

AIADMK EPS: “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு


நிதிநிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க  ரூ.35 லட்சம் வாங்கி மோசடி - 2 பேர் கைது

அதோடு தங்களுடைய நிதிநிறுவனத்தில் பங்குதாரராக லட்சுமியை சேர்ப்பதாகவும், அதன்மூலம் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனை உண்மை என நம்பிய திருமலைசாமி, லட்சுமி தம்பதியினர் ரூ.35 லட்சம் கொடுத்து உள்ளனர். ஆனால் நிதி நிறுவனத்தின் லாபத்தில் திருமலைசாமி, லட்சுமி தம்பதிக்கு பங்கு கொடுக்காமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?


நிதிநிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க  ரூ.35 லட்சம் வாங்கி மோசடி - 2 பேர் கைது

இதனால் ஏமாற்றம் அடைந்த தம்பதி, தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். அப்போது காளிமுத்து மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகே, தங்களிடம் அவர்கள் பணம் மோசடி செய்ததை தம்பதி தெரிந்துள்ளனர்

இருமல் மருந்தால் 199 பேர் உயிரிழப்பு? - இந்தோனேசியாவில் இழப்பீடு கோரும் பொதுமக்கள்!

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாலர் வினோதா, சார்பு ஆய்வாளர்  ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget