மேலும் அறிய

சிவகங்கை: போலி ஆவணங்கள்.! புரோக்கர்களாக மாறிய வட்டாட்சியர், வி.ஏ.ஓ! கைமாறிய 200 ஏக்கர்!?

போலி ஆவணம் மூலம் 200க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை தனிநபருக்கு மாற்றியதாக மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மானாமதுரை மண்டல துணை தாசில்தார் உதவியுடன் தனிநபர் இடம் மற்றும் அரசு நீர்பிடிப்பு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு விற்பனை செய்தாக  சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இந்த புகாரை உயரதிகாரிகள் மூலம் அறிந்த மண்டல துணை தாசில்தார்  மறுபடியும் அரசு மற்றும் தனியார் நிலங்களை  பழைய நிலைக்கு ஆவணங்களை மாற்றியுள்ளார்.


சிவகங்கை: போலி ஆவணங்கள்.! புரோக்கர்களாக மாறிய வட்டாட்சியர், வி.ஏ.ஓ! கைமாறிய 200 ஏக்கர்!?
 
மாவட்ட ஆட்சியர் விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதை உறுதி செய்ததன் அடிப்படையில் மண்டல துணை வட்டாட்சியர் சேகர் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு உதவியாக செயல்பட்ட  தெ.புதுக்கோட்டை குருப்கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் என்பவரை கோட்டாட்சியர் முத்துகழுவன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
 

இதுபோன்று மானாமதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகம் இன்றி போலியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆவணங்கள் தயாரித்து தனி நபர்கள் நிலங்களையும் அரசு நிலங்களையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வருவதாகவும்  போலி ஆவணங்கள் தயாரிக்கும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


சிவகங்கை: போலி ஆவணங்கள்.! புரோக்கர்களாக மாறிய வட்டாட்சியர், வி.ஏ.ஓ! கைமாறிய 200 ஏக்கர்!?
 
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி நம்மிடம்...” இது தொடர்பான முழு விசாரணை நடைபெற்று வருகிறது. துணை வட்டாச்சியர் மற்றும் வி.ஏ.ஓ., சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளதால் முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மாறி இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. உரிய விசாரணை நடைபெறுகிறது. இது குறித்து ஆர்.டி.ஓ.,வை விசாரணை செய்ய சொல்லியுள்ளேன். அதன் அடிப்படையில் குற்றசெயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget