மேலும் அறிய

Crime: ஆட்டோ ரிப்பேர்.. மெக்கானிக் வரட்டும்.. நடு இரவில் ஆட்டோவில் ஏறிய பெண்ணை வன்கொடுமை செய்த இருவர்!

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் பெண் ஒருவர் ஆட்டோவில்  கடத்தப்பட்டு இரண்டு ஆண்களால் கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கிழக்கு டெல்லியில் கடந்த  வியாழக்கிழமை இரவு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பெண் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் தெற்கு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Crime: கணவரை சித்ரவதை செய்து, மனைவிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது..

எப்ஐஆரில், ‘மார்ச் 24ஆம் தேதி இரவு 11.28 மணிக்கு ஒரு போலீசாருக்கு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதாகவும், அவர் வாயில் இருந்து ரத்தம் வருவதாகவும் போன் செய்தவர் தெரிவித்தார்’ எனக் கூறப்பட்டுள்ளது.

”குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க நாங்கள் ஐந்து குழுக்களை அமைத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர் சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  வாகனத்தை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். திருமணமான அந்தப் பெண்சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது, வாகனத்தில் ஏதோ பிரச்னை இருப்பதாக டிரைவர் கூறினார். ஆட்டோடிரைவர் பின்னர் தனது கூட்டாளியை அழைத்தார். இருவரும் அவரை ஒரு ஒதுக்குப்புற இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று பெண் போலீஸ் உயரதிகாரி கூறினார். 
 
குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க: சிறுமியை வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் 3 மகன்கள் - முன் ஜாமீன் கோரிய வழக்கில் எஸ்பி பதில் தர உத்தரவு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget