மேலும் அறிய

Crime: ஆட்டோ ரிப்பேர்.. மெக்கானிக் வரட்டும்.. நடு இரவில் ஆட்டோவில் ஏறிய பெண்ணை வன்கொடுமை செய்த இருவர்!

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் பெண் ஒருவர் ஆட்டோவில்  கடத்தப்பட்டு இரண்டு ஆண்களால் கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கிழக்கு டெல்லியில் கடந்த  வியாழக்கிழமை இரவு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பெண் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் தெற்கு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Crime: கணவரை சித்ரவதை செய்து, மனைவிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது..

எப்ஐஆரில், ‘மார்ச் 24ஆம் தேதி இரவு 11.28 மணிக்கு ஒரு போலீசாருக்கு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதாகவும், அவர் வாயில் இருந்து ரத்தம் வருவதாகவும் போன் செய்தவர் தெரிவித்தார்’ எனக் கூறப்பட்டுள்ளது.

”குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க நாங்கள் ஐந்து குழுக்களை அமைத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர் சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  வாகனத்தை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். திருமணமான அந்தப் பெண்சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது, வாகனத்தில் ஏதோ பிரச்னை இருப்பதாக டிரைவர் கூறினார். ஆட்டோடிரைவர் பின்னர் தனது கூட்டாளியை அழைத்தார். இருவரும் அவரை ஒரு ஒதுக்குப்புற இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று பெண் போலீஸ் உயரதிகாரி கூறினார். 
 
குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க: சிறுமியை வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் 3 மகன்கள் - முன் ஜாமீன் கோரிய வழக்கில் எஸ்பி பதில் தர உத்தரவு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
Embed widget