மேலும் அறிய

சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரிப்பு? - தீட்சிதர் உட்பட இருவரிடம் போலீஸ் விசாரணை

போலிச் சான்றிதழ் தொடர்பாக கிள்ளை காவல் நிலையத்தில்  விசாரணை நடந்து வருகிறது. மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை

 

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரி புகார் அளித்த நிலையில், தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பல்கலைக்கழகம் பெயரில் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரிப்பு?   - தீட்சிதர் உட்பட இருவரிடம் போலீஸ் விசாரணை

அதன் பெயரில் தனிப்படை போலீசார் ஏஎஸ்பி உத்தரவின் பேரில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலியான கல்விச் சான்றிதழ்கள் தயாரித்ததாக இருவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர் தீட்சிதர் (39) மற்றும் மீதிகுடி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன் (50) ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர்கள் இருவரும் கிள்ளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவிலேயே எவ்வளவு சான்றிதழ் அச்சடிக்கப்பட்டது. யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget