மேலும் அறிய

ஏலச்சீட்டு மோசடி- கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 2 கிராம் எடை கொண்ட 44 தங்க காசுகள், 9 லட்சம் மதிப்புள்ள மளிகை சாமான்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏல சீட்டு பிரச்சனையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடலூர் அடுத்த முதுநகர் பகுதியைச் சார்ந்தவர் விருத்தகிரி (43). இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த விருத்தகிரி, திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை நெருங்குவதற்குள் தீ உடல் முழுவதும் பரவியுள்ளது. உடனடியாக அவரை மீட்டு போலீசார் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.
 
அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரிடமிருந்து ஒரு மனுவினை போலீசார் கைப்பற்றி பார்த்த பொழுது அம்மனுவில், தான் சிறு குறு தொழிலதிபராக இருந்து வரும் நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாகவும், பல ஆண்டுகளாக நல்ல முறையில் நடத்தி வந்த நிலையில் தீபாவளி சீட்டுக்காக பரிசுப் பொருட்கள் மளிகை சாமான்கள் ஆகியவற்றை தீபாவளிக்கு முன்பாகவே பட்டுவாடா செய்யும் விதத்தில் செய்து வந்ததாகவும் தனது வீட்டில் கீழ் தளத்தில் அரவை மில்லும், மேல்தளத்தில் குடியிருப்பு இருந்து வந்த நிலையில் எனது குடும்பத்தில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது சகோதரர்கள் சரவணன், மோகன்ராஜ் மற்றும் சகோதரி அரங்கநாயகி அவரது கணவர் சரவணன் ஆகியோர் தான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 2 கிராம் எடை கொண்ட 44 தங்க காசுகள், 9 லட்சம் மதிப்புள்ள மளிகை சாமான்கள் அறுவை மில்லில் இருந்து 15 லட்சம் மிக்க இயந்திரங்கள் தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகவும் அந்த அந்த நபர்களிடம் இது தொடர்பாக கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னை அடியாட்கள் வைத்து மிரட்டுவதாகவும் எனவே எனது சகோதரர், சகோதரியால் உயிருக்கு பேராபத்து ஏற்படும் நிலை உள்ளதாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனது பொருட்களை மீட்டு தர வேண்டுமென  குறிப்பிட்டுள்ளார்.
 
இதனை அடுத்து உடலில் 60% தீக்காய்களுடன் விருத்தகிரி கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக உடலில் தீ வைத்துக் கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget