மேலும் அறிய

கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைத்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே பெரியக்குப்பத்தில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் சிலர் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22 மற்றும் 23-ந் தேதிகளில், சிலர் ஆலைக்குள் நுழைந்து, 2 குடோன்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். இதில் ரூ.1 கோடிக்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு;  பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

விசாரணையில், புதுச்சத்திரம் அம்மன் கோவில் தெரு கம்பளிமேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மனைவி கவிதா (வயது 27), ராஜா மனைவி ஜெயஸ்ரீ (38), குறிஞ்சிப்பாடி அன்னதானம் பேட்டையை சேர்ந்த கந்தவேல் மனைவி சாவித்திரி (25), அகரம் காலனியை சேர்ந்த பிரியா (39), புதுச்சத்திரம் கோபாலபுரத்தை சேர்ந்த சித்ரா (40), ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மலர் (35), கிருஷ்ணமூர்த்தி (57), தனுஷ் (26), பி.முட்லூர் காந்தி நகரை சேர்ந்த மகாலிங்கம் (40), கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த குருசாமி (36), குள்ளஞ்சாவடி தெற்கு தெருவை சேர்ந்த சாரங்கம்(40), புதுச்சத்திரம் கம்பளி மேடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(26),


கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு;  பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

குள்ளஞ்சாவடி தெற்குதெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (44), அன்னதானம் பேட்டை பகுதியை சேர்ந்த கந்தவேல் (37), குள்ளஞ்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42), புதுச்சத்திரம் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பக்கிரி (60), புதுச்சத்திரம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த காத்தான் (67), புதுச்சத்திரம் பூச்சி மேடு பகுதியை சேர்ந்த ராஜாராம் (60), செல்வராசு (65), பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (36), புதுச்சத்திரம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கண்ணியப்பன் (65), காயில்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சேகர் (58) ஆகிய 22 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிதம்பரம் நகர காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.