மேலும் அறிய

கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைத்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே பெரியக்குப்பத்தில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் சிலர் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22 மற்றும் 23-ந் தேதிகளில், சிலர் ஆலைக்குள் நுழைந்து, 2 குடோன்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். இதில் ரூ.1 கோடிக்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

விசாரணையில், புதுச்சத்திரம் அம்மன் கோவில் தெரு கம்பளிமேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மனைவி கவிதா (வயது 27), ராஜா மனைவி ஜெயஸ்ரீ (38), குறிஞ்சிப்பாடி அன்னதானம் பேட்டையை சேர்ந்த கந்தவேல் மனைவி சாவித்திரி (25), அகரம் காலனியை சேர்ந்த பிரியா (39), புதுச்சத்திரம் கோபாலபுரத்தை சேர்ந்த சித்ரா (40), ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மலர் (35), கிருஷ்ணமூர்த்தி (57), தனுஷ் (26), பி.முட்லூர் காந்தி நகரை சேர்ந்த மகாலிங்கம் (40), கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த குருசாமி (36), குள்ளஞ்சாவடி தெற்கு தெருவை சேர்ந்த சாரங்கம்(40), புதுச்சத்திரம் கம்பளி மேடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(26),


கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

குள்ளஞ்சாவடி தெற்குதெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (44), அன்னதானம் பேட்டை பகுதியை சேர்ந்த கந்தவேல் (37), குள்ளஞ்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42), புதுச்சத்திரம் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பக்கிரி (60), புதுச்சத்திரம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த காத்தான் (67), புதுச்சத்திரம் பூச்சி மேடு பகுதியை சேர்ந்த ராஜாராம் (60), செல்வராசு (65), பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (36), புதுச்சத்திரம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கண்ணியப்பன் (65), காயில்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சேகர் (58) ஆகிய 22 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிதம்பரம் நகர காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget