மேலும் அறிய

வாயில் திணிக்கப்பட்ட நாணயங்கள்.. மேடை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சாக மிகுதியில் பார்வையாளர்களில் சிலர் மேடையில் ஏறி இளம் பெண்ணுடன் இணைந்து நடனமாடினர். அப்போது அந்த பெண் வாயில் நாணயங்களை திணித்தனர்.

பீகாரில் மேடை நிகழ்ச்சியின்போது நடனம் ஆடிய பெண்ணின் வாயில் நாணயத்தை திணித்து இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் போஜ்பூரில் உள்ள சந்த்வா டோலா பகுதியில் ஒரு மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இளம்பெண் ஒருவரின் நடனம் நடைபெற்றது. நம் ஊரில் இதுபோன்று நடனம் ஆடும் கலைஞர்களை ஊக்குவிக்க அவர்களின் ஆடையில் பணம் குத்தும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இப்படியான நிலையில் அந்த பெண் அங்கிருந்த கூட்டத்தினரை மகிழ்வித்தபடி ஆடிக் கொண்டிருந்தார். 

அப்போது உற்சாக மிகுதியில் பார்வையாளர்களில் சிலர் மேடையில் ஏறியுள்ளனர். அந்த பெண்ணுடன் இணைந்து நடனமாடிய நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக நாணயங்களை ஒன்றை அப்பெண்ணின் வாயில் திணித்து வலுக்கட்டாயமாக விழுங்க வைத்துள்ளனர். அவற்றில் ஒன்றை அந்த பெண் விழுங்க மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நிலைமை மோசமடைவதை உணர்ந்த அந்த பெண்ணின் கணவர் ராஜு குமார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக ஆரா சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு அப்பெண்ணின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை அகற்றினார். ஆனால் அந்த பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மேடை கலைஞர்களின் பாதுகாப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேடை நிகழ்ச்சிகளில் கலைஞர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்ய நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் கொலை வெறி தாக்குதல் 

உத்தரப்பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்தின்போது பாடல்களை ஒலிபரப்பிய டிஜே மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வந்த கிராமத் தலைவர் ராஜேஷ் யாதவின் மகன் ரௌனக் யாதவ் என்பவர் பாடல்களை ஒலிபரப்பிய டிஜே சிவாவை மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சி முடிந்து சிவாவும், அவருடன் வந்த முகேஷூம் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் ரௌனக் யாதவ் ஒரு சாலையில் காருடன் காத்திருந்து இந்த பைக்கின் மீது மோதியது. இதில் சிவா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Embed widget