மேலும் அறிய

Crime: தன்பாலின உறவுக்கு மறுத்த இளைஞர்! துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

தஞ்சாவூரில் தன்பாலின உறவுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாலின உறவுக்கு  மறுத்த இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). இவர் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் தீபாவளி  பண்டிகைக்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருக்கிறார்.  இதனை அடுத்து 13ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்புவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். 

இதற்கிடையில், அசோக்ராஜன் ஊருக்கு வரும்போது சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கேசவமூர்த்தியிடம் அழுதிருக்கிறார்.  இதனால், கேசரமூர்த்தி, தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தினார். அப்போது, இருவரும் தன்பாலினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கடந்த 13ஆம் தேதி வீட்டிற்கு வந்த அசோக்ராஜனை, கேசவமூர்த்தி அழைத்திருக்கிறார். ஆனால், அசோக்ராஜன் வர மறுத்தால், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்திருக்கிறார் கேசவமூர்த்தி. அந்த மருந்தை சாப்பிட்ட அசோக்ராஜனுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிரிழந்தார். 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்

இதனை அடுத்து, கேசவமூர்த்தி, அசோகராஜனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்திருக்கிறார். இதற்கிடையில், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த தனது பேரன் சென்னை சென்றாரா? என்பதற்காக அவரது பாட்டி அசோக்ராஜனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  ஆனால், அசோக்ராஜனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அசோக்ராஜன் சோழபுரம் சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், சேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜனும், கேசவமூர்த்தியும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், கேசவமூர்த்தி அசோக்ராஜனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகி இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அசோக் ராஜனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

Crime: உறவை முறித்துக் கொண்ட ஆத்திரம்...இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற காதலன் - ஷாக்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget