மேலும் அறிய

Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

திருவண்ணாமலையில் சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் ஊராட்சி அடுத்த சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது ( 41), இவர் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீட நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நேற்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ரமேஷுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த ரமேஷ் மற்றும் அவர் குடும்பத்தினருடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். பின்னர் ரமேஷ் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது படுக்க அரையில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அரையில் இருந்த பீரோக்களின் கதவுகளும் உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 


Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். வீட்டினுள் ஜன்னல் உடைத்து நுழைந்தனர். பின்னர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இன்ஸ்டா மூலம் காதல்...பெற்றோர் எதிர்ப்பு... ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

மேலும் வீட்டில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரின் வட்டாரத்தில் பேசுகையில், ரமேஷ் குடும்ப உறவினரின் திருமண நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற உள்ளது.

 


Crime: திருவண்ணாமலை சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

 

அதற்காக வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை நேற்று ‌முன்தினம் மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். அதன் பிறகு தான் உறவினரின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போதுதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தனர். திருவண்ணாமலை நகர் பகுதி வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. காவல்துறையினர் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என்றும், இதுவரையில் காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்யாமல் உள்ளார்கள் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget