மேலும் அறிய

Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது

கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டுப் போன வழக்கில் நகை திருடனை வாகன தணிக்கையின் போது போலீசார் கைது செய்து அவனிடமிருந்த 103 பவுன் நகையை போலீசார் கைப்பற்றினர்.

கரூர் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டியன் என்பவர் வீட்டில் கடந்த 13ஆம் தேதி 103 பவுன் நகை திருட்டுப் போனது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளி கண்டறிந்து திருட்டுப் போன நகையை மீட்க கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரமங்கலம் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்  19.03.2023 காலை 11 மணியளவில் டவுன்ஸ் இன்ஸ்பெக்டர் நகர காவல் நிலைய பேக்கரிக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக ஐந்து ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.


Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது

அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான அமராவதி ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஐந்து ரோட்டை நோக்கி கையில் மஞ்ச பையுடன் நடந்து சென்ற நபரை போலீசார் நோட்ட மிட்டனர். போலீசாரை பார்த்தவுடன் அந்த நபர் மீண்டும் அமராவதி ஆற்று படுகை பகுதிக்கு சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 


Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது

 

அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர் தன்னுடைய பெயர் பாலாஜி திருச்சி மாவட்டம் ரியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தற்போது திருப்பூர் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் சோதனையின் போது அவர் வைத்திருந்த பையில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு நகைகள் என தெரிய வந்தது மேலும் போலீசார் விசாரணையில் கடந்த 13ஆம் தேதி ராமகிருஷ்ணபுரம் பகுதியில் பாண்டியன் வீட்டில் திருடிய நகை எனவும் அதற்கு அடுத்த நாள் மார்ச் 14ஆம் தேதி கரூர் ஈரோடு ரோட்டில் உள்ள சோழ நகரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பவுன்  ஒப்புக்கொண்டான்.

 

 


Crime: கரூரில் தொழிலதிபர் வீட்டில் 103 பவுன் திருடிய கொள்ளையன் கைது

அதன் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்து அவளும் இருந்த 15 தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினார். இதை எடுத்து தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை வழக்கில் மேல் விசாரணைக்காக கரூர் நகர காவல் நிலையத்தில் அழைத்துவரப்பட்டு தொடர்விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சமன்பட்ட நபர் மீது பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு நாட்களுக்குள் இந்த வழக்கினை உண்மை குற்றவாளியை விரைவில் கைது செய்து திருட்டுப் போன நகைகளை முழுமையாக மீட்டர் டவுன் இன்ஸ்பெக்டர் தலைவிலான தனிப்படை போலீஸ்சாருக்கு மாவட்ட எஸ் பி சுந்தரபுரம் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.