மேலும் அறிய

Crime: நரபலிக்காக கடத்தப்பட்ட 2 மாத குழந்தை...! விபரீதச் செயலில் ஈடுபட்ட பெண்..! நடந்தது என்ன..?

Crime: டெல்லியில் நரபலி கொடுப்பதற்காக இரண்டு மாத குழந்தையை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime: டெல்லியில் நரபலி கொடுப்பதற்காக இரண்டு மாத குழந்தையை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள கர்ஹி பகுதியில் கடந்த வியாழன்கிழமை இரண்டு மாத குழந்தை காணாமல் போனது குறித்து புகார் எழுந்தது. சம்பந்நதப்பட்டவர்கள் புகாரின் படி மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

குழந்தை கடத்தல் :

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வியாழன்கிழமை குழந்தை ஒன்று பிறந்தது. அங்கு ஒரு அறையில் ஒரு குடும்பத்தை சந்தித்து, தன்னை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் என்று ஒரு பெண் அறிமுகமானார். பின்பு அந்த மருத்துவமனையில் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதிப்பதற்ககாக நர்ஸ் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்றார். அந்த நர்சை பின்தொடர்ந்த அந்த பெண், அவரை தாக்கிவிட்டு குழந்தை கடத்தி சென்றாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுவதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் பிறந்த குழந்தையை தியாகம் செய்வதன் மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையில் இதை செய்துள்ளார். 
போலீசார் சிசிடிவி காட்சிளின் அடிப்படையில் பெண்ணை சரியான நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்வேதா (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

நரபலி :

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது. நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு அவர்கள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு ரத்தம் சம்பவ இடம் முழுவதும் பரவ செய்துள்ளனர். அதில், ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மூன்று குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான முகமது ஷஃபி, பாலியல் வக்கிரம் கொண்டவர் என கூறப்படுகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் அவர் இன்பம் கண்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லா தம்பதிகளான பக்வால் சிங் மற்றும் லைலா, இடைத்தரகராக செயல்பட்ட ஷிஹாப் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கேரளா, குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தற்போது டெல்லியில் இந்த சம்பவம் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கு: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை

Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை..! கொள்ளையடிக்க வந்த கும்பல் செய்த கொடூரம்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget