மேலும் அறிய

Crime: நரபலிக்காக கடத்தப்பட்ட 2 மாத குழந்தை...! விபரீதச் செயலில் ஈடுபட்ட பெண்..! நடந்தது என்ன..?

Crime: டெல்லியில் நரபலி கொடுப்பதற்காக இரண்டு மாத குழந்தையை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime: டெல்லியில் நரபலி கொடுப்பதற்காக இரண்டு மாத குழந்தையை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள கர்ஹி பகுதியில் கடந்த வியாழன்கிழமை இரண்டு மாத குழந்தை காணாமல் போனது குறித்து புகார் எழுந்தது. சம்பந்நதப்பட்டவர்கள் புகாரின் படி மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

குழந்தை கடத்தல் :

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வியாழன்கிழமை குழந்தை ஒன்று பிறந்தது. அங்கு ஒரு அறையில் ஒரு குடும்பத்தை சந்தித்து, தன்னை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் என்று ஒரு பெண் அறிமுகமானார். பின்பு அந்த மருத்துவமனையில் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதிப்பதற்ககாக நர்ஸ் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்றார். அந்த நர்சை பின்தொடர்ந்த அந்த பெண், அவரை தாக்கிவிட்டு குழந்தை கடத்தி சென்றாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுவதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் பிறந்த குழந்தையை தியாகம் செய்வதன் மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையில் இதை செய்துள்ளார். 
போலீசார் சிசிடிவி காட்சிளின் அடிப்படையில் பெண்ணை சரியான நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்வேதா (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

நரபலி :

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது. நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு அவர்கள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு ரத்தம் சம்பவ இடம் முழுவதும் பரவ செய்துள்ளனர். அதில், ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மூன்று குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான முகமது ஷஃபி, பாலியல் வக்கிரம் கொண்டவர் என கூறப்படுகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் அவர் இன்பம் கண்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லா தம்பதிகளான பக்வால் சிங் மற்றும் லைலா, இடைத்தரகராக செயல்பட்ட ஷிஹாப் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கேரளா, குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தற்போது டெல்லியில் இந்த சம்பவம் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கு: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை

Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை..! கொள்ளையடிக்க வந்த கும்பல் செய்த கொடூரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.