மேலும் அறிய

Crime: உறவினர்கள் கண்முன்னே.. 3 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம்!

ஹரியானா மாநிலத்தில் குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்களை மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஹரியானா மாநிலத்தில் குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்களை மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் கொடூரங்கள்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதனை தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வீடு புகுந்த மர்ம கும்பல்:

ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்தது. இந்த கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக் கூடிய கூர்மையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு நுழைந்துள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதனால், அந்த மர்ம கும்பல் பெண்களின் வாய்களை கையினால் போத்திவிட்டு, மற்ற நபர்களின் கைகளை கட்டி சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன அவர்கள் சத்தம் போடாமல் இருந்துள்ளனர்.

பின்னர்,  அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களிடம் முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளனர். பின்னர், அந்த பெண்களிடம் தவறாக நடத்துக் கொண்டுள்ளனர். இதனால் அங்கிருந்த ஒரு பெண் சத்தம் போட்டுள்ளார். பின்னர், அவர்களையும் மிரட்டி, அந்த மர்ம கும்பல் குடும்பத்தினர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை:

அதன்பின், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு  அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் அந்த கும்பல் கொள்ளையடித்து ஓடியுள்ளதாக தெரிகிறது. அதாவது, கணவன் மனைவி வசித்து  வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரை கடத்து முயன்றுள்ளது. அப்போது, அவரது மனைவி தடுக்க முயன்றுள்ளார்.

இதனால், அந்த குமபல் பெண்ணை தாக்கிவிட்டு கணவரிடம் இருந்த செல்போன், பணத்தை திருடியுள்ளனர். இதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.  இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஹரியானா  மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க 

கள்ளக்குறிச்சியில் காணாமல் போன குழந்தை ஸ்பீக்கர் பாக்ஸ் சடலமாக மீட்பு - சோகத்தில் மூழ்கிய கிராமமக்கள்

கர்நாடகாவில் ஒன்றாக சேர்ந்து கையை வெட்டிக்கொண்ட 14 மாணவிகள்.. என்ன நடந்தது..? புரியாமல் விழிக்கும் போலீசார்!

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
Embed widget