மேலும் அறிய

Chennai: நகை கேட்டு தொல்லை கொடுத்த மாமியார்...பள்ளி நண்பர் மூலம் பிளான் போட்டு சிக்கிய மருமகள்...!

மாமியாரின் நகையை அபகரிக்க நினைத்து தன்னுடன் படித்த பள்ளி நண்பர் கார்த்திகேயனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி நகையை பறித்ததாகவும் கூறினார்.

பள்ளி நண்பர் மூலம் மாமியாரின் நகையை பறித்த மருமகளை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், லலிதாவின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறிந்து சென்று விட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த லலிதா, உடனே இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் படிக்க: Crime | ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த நபர் செய்த கொடூரம்.. தட்டிக்கேட்ட பெண் மீது பயங்கர தாக்குதல்..


போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை செய்தனர்.  கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், லலிதாவின் மருமகள் மோகனசுந்திரிக்கு இந்த சங்கிலி பறிப்பில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. போலீசார் உடனே அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் மாமியார் தனது நகையை கொடுத்து உதவியதாகவும், பின்னர், அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்கக்கோரி அடிக்கடி கேட்டு தனக்கு தொல்லை கொடுத்ததால், அதை மீட்டு கொடுத்ததாகவும், இதன் காரணமாக மாமியாரின் நகையை அபகரிக்க நினைத்து தன்னுடன் படித்த பள்ளி நண்பர் கார்த்திகேயனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி நகையை பறித்ததாகவும் கூறினார்.

 


Chennai: நகை கேட்டு தொல்லை கொடுத்த மாமியார்...பள்ளி நண்பர் மூலம் பிளான் போட்டு சிக்கிய மருமகள்...!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகனசுந்தரியை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். அவரின் நண்பரான கார்த்திகேயனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மருமகளே மாமியாரின் தங்க சங்கலியை பறிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Video | வாக்கிங் சென்றவரை சொகுசு காரில் மோதி, இழுத்துச்சென்ற முன்னாள் ஐ.ஏ.ஏஸ் மகன்.. பதறவைக்கும் வீடியோ வைரல்

மேலும் படிக்க: Crime | கல்யாண கோஷ்டி என புளுகுமூட்டை! அரசுப்பேருந்தை வாடகை எடுத்து செம்மரம் வெட்டிய புஷ்பா ஸ்டைல் திருட்டு..

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Embed widget