மேலும் அறிய

Crime: சென்னையின் பிரபல தியேட்டர் தண்ணீர் தொட்டியில் மிதந்த ஆண் சடலம்..! கொலையா..? பகீர் தகவல்கள்

ரோகிணி தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் 7 நாடகள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் 7 நாடகள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிணி தியேட்டர்

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி தியேட்டர் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தியேட்டர்களில் ஒன்று ரோகிணி தியேட்டர். இன்று (பிப்ரவரி, 3) மதியம் இந்த தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் வந்துள்ளார். 

ஆண் சடலம்

அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவது போல இருந்துள்ளது. அதன் பின்னர் ராமமூர்த்தி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது துர்நாற்றம் அதிகமாக வீசியது. அதன் பின்னர் அவர் தண்ணீர் தொட்டிக்குள் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைப் பார்த்து பதறிப்போய் தியேட்டர் மேனேஜரிடம் உடனே தெரிவித்துள்ளார். 

பின்னர் தியேட்டர் மேனேஜர் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் இருப்பது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக தியேட்டருக்கு வந்த காவல் துறையினர் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்க, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சடலத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சடலம் மீட்கப்பட்டதும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினர் விசாரணை 

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் ரோகிணி தியேட்டரில் பணியாற்றி வந்தவர் என்றும், அவர்  பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பது தெரியவந்துள்ளது. மேலும்,  ரோகிணி தியேட்டரில் பிளம்பராக வேலை பார்த்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.  சடலமாக மீட்கப்பட்ட வெங்கடேச பெருமாள்  கடந்த ஜனவரி  26-ம் தேதி மது போதையில் வேலைக்கு  வந்ததுள்ளார்.  மறுநாளில்  இருந்து வேலைக்கு  வரவில்லை என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையா? 

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வெங்கடேச பெருமாள் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? தவறி விழுந்து இருந்தால் எப்படி தண்ணீர் தொட்டி மூடப்பட்டிருக்கும்? அல்லது யாராவது அவரை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? அல்லது, எதற்காக அவர் தண்ணீர் தொட்டிக்கு சென்றார்?  என்பது குறித்து தியேட்டர் ஊழியர்களிடம் காவல்துறையினர் அடுத்தடுத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காவல் துறையினரின் விசாரணை அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னையில் மிகவும் பிரபலமான ரோகிணி தியேட்டரில்,  ஊழியர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தியேட்டருக்கு கடந்த ஒரு வாரமாக வந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget