மேலும் அறிய

பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ! - காவல்துறையில் புகார் அளித்த தாய்!

”அதன் பிறகு தனது  18 வயது மகளின் நடத்தையில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவள் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள் .”

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  உத்திரபிரதேச மாநிலம் அப்துல்லா பூரில், தனது சொந்த மகள்களையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலம் அப்துல்லாப்பூரில் 48 வயதான பெண்மணி ஒருவர் , தனது  கணவர் ( வயது 50 ) தனது சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.  அவர் தனது புகாரில்  தெரிவித்ததாவது : ” எனக்கு  மொத்தம் ஐந்து மகள்கள் இருக்கின்றனர் , அதில் இருவருக்கு திருமணமான நிலையில் 24 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்களும் , மேஜர் ஆகாத மற்றொரு மகளும்  வீட்டில் இருக்கின்றனர்.. இதில் 24 வயதான தனது மகளை , தான் வீட்டில் இல்லாத சமயத்தில் கணவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை நான் ஒரு நாள் கண்கூடாக பார்த்ததும் அவருக்கு எதிராக நான் காவல்துறையில் புகார் கொடுக்க கிளம்பினேன் . ஆனால் தான் தெரியாமல் இப்படி செய்துவிட்டதாகவும் , இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். உடனே பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன். அதன் பிறகு தனது  18 வயது மகளின் நடத்தையில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவள் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். நான் அவளிடம் பலமுறை அவளின் மாற்றத்திற்கு என்ன காரணம், ஏன் இப்படி இருக்கிறாய் என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டேன். ஆனால் அவள் பதிலளிக்க மறுத்துவிட்டாள். இந்த நிலையில்தான் எனது மகள்களில் ஒருவர் கர்பிணியாக இருந்ததார்.  அவளை பார்த்துக்கொள்வதற்காக , அவள் வீடு வரையில் சென்றிருந்தேன். அப்போது எனது சகோதரியிடம் , எனது மகள் நடந்த வன்கொடுமைகள் குறித்து பகிர்ந்திருக்கிறாள். அதிர்ந்து போன நான் எனது கணவரை தொடர்புக்கொண்டு, ஏன் இப்படி செய்தாய் , நான் உன் மேல் புகார் அளிக்கப்போகிறேன் என்றதும் அவர் என்னை மிரட்டினார்.” என தெரிவித்துள்ளார்.


பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ! - காவல்துறையில் புகார் அளித்த தாய்!

50 வயது முதியவரின் இந்த தகாத செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏஎஸ்ஐ அவ்தார் சிங், போலீசார் ஐபிசியின் 376 (2) எஃப், 376 ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்து செய்திருப்பதாக கூறினார். சமீப காலமாக தந்தை, மாமனார், மைத்துனர், சகோதரன் என  சொந்த வீட்டிலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கும் செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தலைப்பு செய்திகள்

" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
Embed widget