மேலும் அறிய

பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ! - காவல்துறையில் புகார் அளித்த தாய்!

”அதன் பிறகு தனது  18 வயது மகளின் நடத்தையில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவள் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள் .”

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  உத்திரபிரதேச மாநிலம் அப்துல்லா பூரில், தனது சொந்த மகள்களையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலம் அப்துல்லாப்பூரில் 48 வயதான பெண்மணி ஒருவர் , தனது  கணவர் ( வயது 50 ) தனது சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.  அவர் தனது புகாரில்  தெரிவித்ததாவது : ” எனக்கு  மொத்தம் ஐந்து மகள்கள் இருக்கின்றனர் , அதில் இருவருக்கு திருமணமான நிலையில் 24 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்களும் , மேஜர் ஆகாத மற்றொரு மகளும்  வீட்டில் இருக்கின்றனர்.. இதில் 24 வயதான தனது மகளை , தான் வீட்டில் இல்லாத சமயத்தில் கணவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை நான் ஒரு நாள் கண்கூடாக பார்த்ததும் அவருக்கு எதிராக நான் காவல்துறையில் புகார் கொடுக்க கிளம்பினேன் . ஆனால் தான் தெரியாமல் இப்படி செய்துவிட்டதாகவும் , இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். உடனே பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன். அதன் பிறகு தனது  18 வயது மகளின் நடத்தையில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவள் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். நான் அவளிடம் பலமுறை அவளின் மாற்றத்திற்கு என்ன காரணம், ஏன் இப்படி இருக்கிறாய் என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டேன். ஆனால் அவள் பதிலளிக்க மறுத்துவிட்டாள். இந்த நிலையில்தான் எனது மகள்களில் ஒருவர் கர்பிணியாக இருந்ததார்.  அவளை பார்த்துக்கொள்வதற்காக , அவள் வீடு வரையில் சென்றிருந்தேன். அப்போது எனது சகோதரியிடம் , எனது மகள் நடந்த வன்கொடுமைகள் குறித்து பகிர்ந்திருக்கிறாள். அதிர்ந்து போன நான் எனது கணவரை தொடர்புக்கொண்டு, ஏன் இப்படி செய்தாய் , நான் உன் மேல் புகார் அளிக்கப்போகிறேன் என்றதும் அவர் என்னை மிரட்டினார்.” என தெரிவித்துள்ளார்.


பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ! - காவல்துறையில் புகார் அளித்த தாய்!

50 வயது முதியவரின் இந்த தகாத செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏஎஸ்ஐ அவ்தார் சிங், போலீசார் ஐபிசியின் 376 (2) எஃப், 376 ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்து செய்திருப்பதாக கூறினார். சமீப காலமாக தந்தை, மாமனார், மைத்துனர், சகோதரன் என  சொந்த வீட்டிலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கும் செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget