மேலும் அறிய

”லஞ்ச் கம்மியா கொடுங்க; அப்போதான் பள்ளியில் பாத்ரூம் போக வேண்டாம்” - குழந்தையின் காரணத்தை கேட்டு அதிர்ந்த தாய்!

"தான் குறைவாக சாப்பிட்டால்தான் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது," என்று குழந்தை கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் புகாரளித்துள்ளார்.

டெல்லி மாநிலம் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமியை, கிட்டத்தட்ட ஒரு வாரமாக கழிவறைக்கு செல்லும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவு குறைவாக வைக்கச்சொன்ன சிறுமி

மதிய உணவுக்கு லஞ்ச் பாக்ஸில் உணவு கொஞ்சமாகக் கொடுங்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஏன் குறைவான  உணவு கேட்கிறார் என்று காரணம் கேட்டதற்கு, தான் குறைவாக சாப்பிட்டால்தான் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்று கூற தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை துருவித் துருவி கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு பணியாளர் அர்ஜுன் என்பவர் அங்கு இருப்பார் என்றும், தகாத முறையில் தன்னை தொடுவார் என்றும் தனது தாயிடம் கூறியுள்ளார். 

”லஞ்ச் கம்மியா கொடுங்க; அப்போதான் பள்ளியில் பாத்ரூம் போக வேண்டாம்” - குழந்தையின் காரணத்தை கேட்டு அதிர்ந்த தாய்!

காவல்துறைக்கு கிடைத்த புகார் 

துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) சந்தன் சவுத்ரி ஊடகங்களிடம் பேசுகையில், "ஆகஸ்ட் 1ம் தேதி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது குறித்த புகார் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பஞ்சீலில் உள்ள சிராக் டெல்லி மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. ஹவுஸ் காஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்: Road Accident: வாகன ஓட்டிகளே உஷார்! செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 1040 பேர் பலி - மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்

இடத்தையும் நபரையும் அடையாளம் காட்டிய சிறுமி

பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி, அவரது தாய் மற்றும் அத்தையுடன் போலீசார் பள்ளிக்கு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் குழந்தை, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை போலீசாரிடம் காண்பித்துள்ளார். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு தொழிலாளி அர்ஜுனையும் அடையாளம் காட்டினார்.

”லஞ்ச் கம்மியா கொடுங்க; அப்போதான் பள்ளியில் பாத்ரூம் போக வேண்டாம்” - குழந்தையின் காரணத்தை கேட்டு அதிர்ந்த தாய்!

வாக்குமூலத்தின்படி வழக்குப்பதிவு

டெல்லி மகளிர் ஆணையத்தின் ஆலோசகர் முன் செவ்வாய்க்கிழமை குழந்தை மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் கூற்றுப்படி, அவர் கழிவறைக்கு செல்லும்போதெல்லாம், அந்த துப்புரவு பணியாளர் பாலியல் துன்புறுத்தல் செய்வார் என்று கூறுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அர்ஜுன் குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தந்தை மத்திய அமைச்சகத்தில் பணிபுரிகிறார். குற்றம் சாட்டபடுள்ள துப்புரவு பணியாளர் அர்ஜுன் குமார் ஹைபத்பூர், கவுதம் புத்த நகர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம்   - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம் - 11 மணி செய்திகள்
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
BE 6 Batman Edition: அட்ராசக்க..! இந்தியாவில் BE 6 பேட்மேனை களமிறக்கிய மஹிந்திரா - இண்டீரியரில் மிரட்டும் டார்க் நைட் தீம்
BE 6 Batman Edition: அட்ராசக்க..! இந்தியாவில் BE 6 பேட்மேனை களமிறக்கிய மஹிந்திரா - இண்டீரியரில் மிரட்டும் டார்க் நைட் தீம்
Embed widget