மேலும் அறிய

பேஸ்புக் காதலை நம்பிச் சென்ற இளம்பெண்; 25 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் செய்து கொடுமை!

பேஸ்புக் காதலனை நம்பி தனியாக சென்ற பெண்ணை காதலனின் நண்பர்கள் 25 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது

சமூக வலைதளங்கள் மூலமாக பல நன்மைகள் உண்டு என்றாலும், விழிப்புணர்வோடு இல்லை என்றால் சமூக வலைதளங்கள் நமக்கு எதிராகவும் போகக்கூடும். இதற்கு  எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் காதலனை நம்பி தனியாக சென்ற பெண்ணை காதலனின் நண்பர்கள் 25 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் பணி நிமித்தம் காரணமாக ஹரியானாவின் எல்லையில் டெல்லிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்துள்ளார். 22 வயதான அப்பெண்ணுக்கு, 23 வயதான சாகர் என்ற பையனுடன் பேஸ்புக்கில் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் சேட் செய்து நண்பர்கள் ஆன நிலையில் செல்போன் எண்களையும் பரஸ்பரமாக பகிர்ந்துகொண்டுள்ளனர். 


பேஸ்புக் காதலை நம்பிச் சென்ற இளம்பெண்; 25 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் செய்து கொடுமை!

பின்னர் இவர்கள் செல்போனில் பேசியே பழகியுள்ளனர். பின்னர் தன்னுடைய காதலை தெரிவித்த சாகர், தன் பெற்றோரை சந்திக்க நேரில் வரும்படி கூறியுள்ளார். இதனை நம்பி ஹரியானாவில் உள்ள கோடல் பகுதிக்கு மே 3ம் தேதி சென்ற  பெண் சாகரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். வீட்டிற்கு அழைத்துச்செல்வான் என எதிர்பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் நேராக அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளான் சாகர். அங்கு ஏற்கெனவே சாகரின் சகோதரனும் அவரது நண்பர்கள் கூட்டமும் இருந்துள்ளது.  20க்கும் மேற்பட்டவர்கள் அந்த இளம்பெண்ணை இரவு முழுவதும், அடுத்த நாள் பகலும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


பேஸ்புக் காதலை நம்பிச் சென்ற இளம்பெண்; 25 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் செய்து கொடுமை!

பின்னர் இளம்பெண்ணை அப்பகுதியின் எல்லையில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். கிட்டத்தட்ட 9 நாட்கள் பிறகு அதிர்ச்சியில் இருந்து மீண்ட இளம்பெண், மே12ம் தேதி ஹசான்பூர் காவல்நிலையத்திற்கு சென்று 25 பேர் புகார் அளித்துள்ளார். இளம்பெண்ணின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். பின்னர் முக்கிய குற்றவாளியான சாகரை காவல்துறை கைது செய்துள்ளது. மற்றவர்களை கைது செய்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. சாகரிடன் விசாரணை நடத்தப்பட்டு மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாமல் பழகும் நபர்களை நம்பி அந்தரங்க விஷயங்களை பகிர்வது, செல்போன் எண்களை தருவது, பணம் கொடுத்தல் போன்ற விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது என்றும், சோஷியல் மீடியாவை விழிப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தேசிய அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வு அளித்து வந்தாலும் இளம் பெண்கள் எளிதில் ஏமாந்து இது போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கதையாக உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அதிக அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். எப்போது தான் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Embed widget