மேலும் அறிய

திருச்சியில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

திருச்சி மாவட்டத்தில் கார் கண்ணாடியை உடைத்து நகை-பணம் இருந்த பை திருட்டுபோனது. திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.

பெங்களூரு ஜலதர்சினி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். குணசீலத்தில் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி, தனிப்பிரிவு போலீஸ்காரர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைப்பையில் 4 விலை உயர்ந்த செல்போன்கள், நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் திருட்டுபோன செல்போனில் டிராக்கிங் டிவைஸ் செல்போன் செயலி உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த செயலியை பயன்படுத்திய போலீசார் திருட்டுபோன செல்போன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதை கண்டுபிடித்தனர். அப்பகுதியில் போலீசார் சென்று பார்த்தபோது, காரில் இருந்து திருடப்பட்ட கைப்பை வாத்தலை காத்தான்கோவில் சுற்றுச்சுவர் அருகே கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றிய போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அதில் செல்போன், நகை மற்றும் பணம் ஆகியவை இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்த சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 


திருச்சியில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட  2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

மேலும் திருச்சி மாநகரில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முதலியார் சத்திரத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார் (20), காஜாபேட்டை பசுமரத்தை சேர்ந்த ஆரிப்கான் (19) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
Embed widget