மேலும் அறிய

கிச்சடியில் போதை மருந்து... 17 மாணவிகளை பள்ளியில் தங்க வைத்து நடந்த கொடூரம்!

மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

10 ஆம் வகுப்பு படிக்கும் 17 மாணவிகளை பிராக்டிகல் கிளாஸ்களுக்கு வரவழைத்து உணவில் போதைப்பொருள் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேத்தில் நடந்துள்ளது.

மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள புர்காசி பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் மயக்க மருந்து கலந்த கிச்சடியை மாணவிகளுக்கு வழங்கி இந்த சம்பத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கடந்த நவம்பர் 18 ஆம் தேதியன்று, புர்காஜி நகரின் இரண்டு பள்ளி மேலாளர்கள் போபாவைச் சேர்ந்த 17 சிறுமிகளை GGS இன்டர்நேஷனல் பள்ளியில் இரவு நேரத்தில் வரவழைத்து, அவர்களின் உணவுகளில் போதைப்பொருள் கலந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் படிக்க: Watch Video: கஷ்டம்னு கோயிலுக்கு வந்த பக்தருக்கு வந்த கஷ்டம் - வரிசையில் நின்ற போது 36 சவரன் நகை திருட்டு

பெண் ஆசிரியர் யாரும் சிறுமிகளுடன் இல்லை என்றும், சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த பிறகும், போலீசார் பள்ளி மேலாளர்களைக் காப்பாற்ற முயற்சித்ததாக மாணவிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

17 நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் பாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வால் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது இந்த விஷயம் இறுதியாக வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையானவர்கள் என்பதால், அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று கூறியதால் சில மாணவிகள் இந்த விஷயம் குறித்து வெளியில் கூறவிலை. ஆனால், சில மாணவிகள், மறுநாள் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு நடந்த முழு சம்பவத்தையும்  குடும்பத்தினரிடம் கூறினர்.விடிய விடிய ஆட்டம்.. மாடல் நடிகைகள்.. கைமாறும் போதை.. கேரள ரெசார்ட்டும்.. ரேவ் பார்ட்டிகளும்!

இதன்பிறகு, இந்தச் சம்பவத்தை கிராம தலைவர், வாட்ஸ்அப் மூலம் மாவட்ட எஸ்பி அபிஷேக் யாதவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.எஸ்பி யாதவ், குற்றச்சாட்டுகளை சரிபார்த்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளை நியமித்தார். 

இது தொடர்பாக இரண்டு பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இரு பள்ளி உரிமையாளர்கள் மீதும்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை கைது செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 15 சிறுமிகளின் பெற்றோர் இதுவரை புகார் எதுவும் கொடுக்காததால் குற்றச்சாட்டுகளை சரிபார்க்க விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget