மேலும் அறிய

Bank, whatsapp and LPG Changes | வங்கி விதிகள், வாட்ஸ்-அப் மாற்றங்கள், சிலிண்டர் விலை உயர்வு - இன்று (நவம்பர் 1) முதல் இதெல்லாம் மாறுது..

பணம் எடுத்தல் மற்றும் பணத்தை டெபாசிட் செய்தல் இவற்றிற்கான வாடிக்கையாளருக்கான கட்டணங்களை இன்று முதல் மாற்றியமைத்துள்ளது

நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் நுகர்வோராக இருந்து வருகிறோம். சிறந்த நுகர்வோராக இருக்கும் வரையில்தான் சிறந்த மனிதன் என்ற வரையரைக்குள் இருக்க முடியும் என்ற போக்கு தற்போது உள்ளது. இந்த போக்கில் தவறில்லை என்பதே இன்றைய எதார்த்தம். இந்த நுகர்வு கலாசராத்தில் தகவல் முக்கிய பங்கு வகிக்கிறது. நவம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளன. அதில், இதில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கே காணலாம்.     

இன்று முதல் பாங்க் ஆப் பரோடா வங்கி சேவைக் கட்டணங்கள் மாற்றம் :   இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான  பாங்க் ஆப் பரோடா தனது வங்கியில் பணம் எடுத்தல் மற்றும் பணத்தை டெபாசிட் செய்தல் இவற்றிற்கான வாடிக்கையாளருக்கான கட்டணங்களை இன்று முதல் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, இதுவரை கட்டணங்கள் இல்லாமல் வழங்கி வந்த இந்த இரண்டு சேவைகளுக்கும் இன்று முதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. புதிய அறிவிப்பின் படி, முதல் மூன்றுக்குப் பிந்தைய டெபாசிட்களுக்கு ரூ. 40 வாடிக்கையாளர்கள் கட வேண்டும். அதே போன்று, வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் ரூ. 150 சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.  

நவம்பர் 1 (இன்று ) முதல் ‛வாட்ஸ்அப் ’ செயலி சில ஸ்மார்ட்போன்களில் இயங்காது:  

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆண்ட்ராய்ட், iOS ஆகியவற்றின் பழைய வெர்ஷன்களில் வாட்சாப் செயலி செயல்படாது என அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் OS 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேடிங் சிஸ்டங்களைக் கொண்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்கள், iOS 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேடிங் சிஸ்டங்களைக் கொண்ட ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகியவற்றில் மட்டுமே வாட்சாப் செயலி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Settings பகுதிக்குச் சென்று, உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷனைத் தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஆகிய இரு ஆபரேடிங் சிஸ்டங்களிலும் உண்டு. எனவே அடுத்த 10 நாள்களுக்குள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷன் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது உங்களைத் தயாராக வைத்துக் கொள்ள உதவும். 

சமையல் எரிவாயு விலை:  ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்றும், சமையல் எரிவாயு விலை, முந்தைய மாதத்தின் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.   

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு விலை ரூ.710 என்ற அளவில் தான் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4-ஆம் தேதி ரூ.25, 15-ஆம் தேதி ரூ.50, 25-ஆம் தேதி ரூ.25 என மொத்தம் ரூ.100 உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் மார்ச் ஒன்றாம் தேதியும், ஜூலை ஒன்றாம் தேதியும், அகஸ்ட் ஒன்று மற்றும்18ம் தேதியும் செப்டம்பர் ஒன்றாம் தேதியும் முறையே ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளன. இடையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி மட்டும் சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.10 குறைக்கப்பட்டது.  இந்த, ஆண்டில் மட்டும் ரூ. 290 விலை ஏற்றப்படிருக்கிறது.எனவே, இந்த நவம்பர் மாதமும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

ஓடிபி எண் காண்பித்தால்தான் சிலிண்டர்: இன்று (நவம்பர் 1) முதல் எல்பிஜி சிலிண்டர்களை சப்ளை செய்வதில் புதிய விநியோக முறையை செயல்படுத்த  அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் முடிவெடுத்து உள்ளன. சிலிண்டர் விநியோகம் செய்ய வருபவரிடம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பிய OTP-ஐக் கூற வேண்டும். எனவே, இன்று முதல் ஓடிபி (One-Time Password) எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு இனி சிலிண்டர்கள் வழங்கப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Trump Threaten Ukraine: ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
Chennai Power Cut: சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget