மேலும் அறிய

Share market: வாரத்தின் முதல்நாளில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்- 1400 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் !

வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் சிறியளவில் சரிவு ஏற்பட்டது. அன்று சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 59,276 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அதேபோல் நிஃப்டி 17,670 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குசந்தையில் நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அத்துடன் நிஃப்டியும் 18000 புள்ளிகளை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தற்போது சென்செக்ஸ் 60,400 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதேபோல் நிஃப்டி 18000 புள்ளிகளை கடந்து இருக்கிறது. இதற்கு இன்று காலை வெளியான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் இணைப்பு தகவல் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு பிறகு ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் அதிகளவில் உயர்ந்துள்ளது. 

 

அதன்படி ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் 169 புள்ளிகளும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 370 புள்ளிகளுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. இவை தவிர பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, கோடக் மஹிந்திரா, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 75.71 ரூபாயாக இருக்கிறது. புதிய நிதியாண்டின் முதல் நாளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரளவு சிரத்தன்மையுடன் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக இந்த ஹெச்.டிஎஃப்சி மற்றும் ஹெச்.டிஎஃப்சி வங்கி இணைப்பு காரணமாக முதலீட்டார்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலரின் முதலீடுகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதன்காரணமாக வாரத்தின் முதல் நாளிலேயே பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget