மேலும் அறிய

‛தாளிப்பதா தவிப்பதா...’ 50 சதவீதம் உயர்ந்தது சமையல் எண்ணெய்!

கொரோனா லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காய்கறிகள், பால் உள்ளிட்டவை விலையுர்ந்ததுக்கு நடுவே தற்போது இந்தப் பட்டியலில் சமையல் எண்ணெயும் சேர்ந்திருக்கிறது.

பாக்கெட் சமையல் எண்ணெயின் விலை கடந்த ஒருவருட ஊரடங்கு காலத்தில் ஒரு கிலோவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருப்பதாக  மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவரத்தின்படி அதிகபட்சமாக சூரியகாந்தி எண்ணெய் 56.31 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மே2020  முதல் மே2021 காலகட்டம் வரையிலான இந்தப் புள்ளிவிவரத்தில்

 


‛தாளிப்பதா தவிப்பதா...’ 50 சதவீதம் உயர்ந்தது சமையல் எண்ணெய்!

கடந்த ஆண்டு 147.87 ரூபாயாக இருந்த கடலை எண்ணெயின் விலை 20சதவிகிதம் உயர்ந்து 177.9 ரூபாயாக அதிகரித்துள்ளது.118.79 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நல்லெண்ணெய் 44.33 சதவிகிதம் உயர்ந்து 171.4ரூபாயாக அதிகரித்துள்ளது. வனஸ்பதி/டால்டா ஒருகிலோ 45.19 சதவிகிதம் உயர்ந்து 131.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.  சோயா எண்ணெய் 52.66 சதவிகிதம் உயர்ந்து 153.85 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் கிலோ 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 56 சதவிகிதம் விலை அதிகரித்து 153.85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நுகர்வோர் அதிகம் உபயோகிக்கும் பாமாயில் கடந்த ஆண்டில் 86.38 ரூபாய்க்கு விற்ற நிலையில் 54 சதவிகிதம் விலை அதிகரித்து 133.99 ரூபாயாக விற்கப்படுகிறது.  

ஊரடங்கு காலத்தில் ஏற்படும் கிராக்கியை பயன்படுத்தி ஏற்கனவே இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலையை வியாபாரிகள் உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது அத்தியாவசிய பொருளான எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில், வேலை வாய்ப்பை இழந்து மக்கள் பரிதவித்து வரும் நிலையில், இது போன்ற விலை ஏற்றம் பொதுமக்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கான இழப்பை சரிகட்ட நிறுவனங்கள் எடுக்கும் இது போன்ற முடிவுகள் மக்கள் தலையில் தான் விழும் என்பதை அவர்கள் உணர வேண்டும். 

Also Read:தினமும் அதிக நேரம் தூங்குபவரா? அப்போ.. இந்த 5 உங்களுக்குத் தான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget