மேலும் அறிய

Crypto losses: உலகளவில் கிரிப்டோகரன்சி மதிப்பு இழப்பு.. 3200 கோடி ரூபாய்.. ஹேக்கிங் காரணமா?அதிர்ச்சி தகவல்..

கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைவு தொடர்பாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனினும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருதாக தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பாக ஒரு ஆய்வு நிறுவனமான இம்யூனிஃபை ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. 

இந்நிலையில் அது தொடர்பாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சமீப காலங்களாக பிட்காயின் மதிப்பு குறைய இரண்டு முக்கிய காரணங்கள் தெரியவந்துள்ளது. அதாவது கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைய மோசடி மற்றும் ஹேக்கிங் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான காரணம் என்று தெரிவித்துள்ளது. 

அதில் மோசடி காரணமாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் ஹேக்கிங் காரணமாக சுமார் 93 சதவிகித மதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதாவது மொத்தமாக 428 மில்லியன் டாலர் வரை கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. அவற்றில் சுமார் $399 மில்லியன் டாலர் ஹேக்கிங் மூலம் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3200 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளது. மேலும் மோசடி வகையில் சுமார் 29 மில்லியன் டாலர் மதிப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. 

இந்த முறை அதிகம் டார்கெட் செய்யப்பட்ட பிட்காயின்களாக எதிரியம், பிஎன்பி செயின் ஆகியவை உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பாதிப்புகள் அனைத்தும் நோமாட் பிரிட்ஜ் மற்றும் விண்டர்மூட் என்ற இரண்டு திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிரடியாக விலை மதிப்பு குறைவு பல பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் சற்று அதிர்ச்சியாக உள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
முஸ்லீம் ஊழியர்கள் குஷி! ஒரு மணிநேரத்திற்கு முன்பே கிளம்பலாம்! - தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திர அரசும் அதிரடி!
முஸ்லீம் ஊழியர்கள் குஷி! ஒரு மணிநேரத்திற்கு முன்பே கிளம்பலாம்! - தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திர அரசும் அதிரடி!
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.