மேலும் அறிய

பொண்ணு, மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் கைகூடாத ஜாதகம் யாருக்கு? ஜோதிடம் சொல்வது இதுதான்!

பெண், மாப்பிள்ளை ஒருவரை ஒருவர் பார்த்த பிறகும் திருமணத்தில் கைகூடாத ஜாதக அமைப்பு குறித்து கீழே காணலாம்.

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே,

திருமணங்கள் சொர்க்கத்தில் நீட்சிக்கப்படுகின்றன என்று  பெரியவர்கள் சொல்வார்கள். பொதுவாக  நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்  நல்லபடியாக முடிந்து  மணமக்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.  ஆனால் சில திருமணங்களை பார்த்தால்  அவை மிகுந்த பரபரப்புக்குள்ளாகி பின்னர்  ஒரு வழியாக நடந்து முடிந்து விடும். 

திருமணம்:

ஆனால் நாம் பார்க்கப் போகின்ற தலைப்பின் கீழ் உள்ள ஜாதகங்கள்  வரன்களை பார்த்துவிட்டு வந்த பின்பாக திருமணங்கள் நடக்காமல் நின்று போய்விடும். கிட்டத்தட்ட யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பது அந்த வரன்களுக்கு தெரிந்து விடும். ஆனால்  திருமண மேடை வரை செல்லாமல் அவை பாதியிலேயே ஏதோ ஒரு காரணத்திற்காக நின்று விடும்.

திருமணம் பாதியிலேயே நின்று போவதற்கு பல காரணங்கள் உண்டு. பெற்றோர்கள், அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படுதல் அல்லது  ஆண், பெண் இருவருக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்படுதல் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என  திருமணங்கள் நின்று போவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. இன்னும் சில இடங்களில் வரதட்சணை தொடர்பான பிரச்சனைகள் இருந்து அவை திருமணம் வரை செல்லாமலேயே அப்படியே நின்று விடுகின்றன.  இது போன்ற காலகட்டத்தில் உண்மையாகவே அந்த ஆண் அல்லது பெண்  அவர்களுக்கு பார்த்து வைத்திருக்கின்ற வரன்களை  விரும்ப ஆரம்பித்து விட்டால், நிச்சயமாக சிக்கல்தான் எழும்பும் காரணம் திருமணம் நடைபெற போவதில்லை. ஆனால் அந்த வரன்களை அந்த  சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் அவை கொடுமைதான்.

புனர்பூ தோஷம்:

இருவருக்கு திருமணம் முடிவு செய்து, நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடைபெறாமல் போவதற்கு புனர்பூ தோஷம் என்று பெயர்.  இவை சனி+சந்திரன்  இணைவால் ஏற்படுகிறது.  புனர்பு தோஷம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம். முதலில் ஒரு ஆண் ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவருடைய ஜாதகத்தில் மகரத்தில் சனி இருக்கிறார். அதே மகரத்தில் சந்திரன் இருக்கிறார் என்று வைத்தால், அந்த ஜாதகருக்கு புனர்பூசம் இருக்கிறது என்று அர்த்தம்.  இப்படிப்பட்ட வரன்களுக்கு நிச்சயமாக ஒரு திருமணம் தள்ளிப்போய்  மறுவரன் பார்த்து திருமணம் செய்கின்ற யோகம் அடிக்கும்.

அப்படி இல்லை என்றால் அந்த ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருப்பார், அந்த காதல் திருமணம் வரை கைகூடாமலேயே போய்விட்டு பின்  பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்ய வாய்ப்பு உண்டு.  அப்படியும் இல்லை என்றால் அந்த ஆண், அந்த பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்து பெற்றோர்கள் சம்மதிக்காமல் ஒரு கட்டத்தில் பெண் வீட்டார் சம்மதிக்காமல் இருக்கும் நிலையில்,  அவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்ள வாய்ப்புண்டு.  இப்படியான சூழ்நிலையிலும் இருவர் இணைவார்கள். ஆனால் அது இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருக்காது.

எல்லோருக்கும் புனர்பூ தோஷம் உண்டா?

ஒவ்வொரு ஜாதகத்திலும் விதி இருப்பது போல விதி விலக்குகளும் உள்ளது. அப்படி என்று பார்த்தால்  சனிச்சந்திரன் இணைவு மட்டும் புனர்பூ தோஷத்தை உருவாக்காது. சனியும், சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தொடர்பு தோஷத்தை உருவாக்கும். உதாரணத்திற்கு மகரத்தில் சனி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், கடகத்தில் இருக்கின்ற சந்திரன் சனியை பார்ப்பார். சனியும் சந்திரனை பார்ப்பார். இப்படியான சூழ்நிலையில் புனர்பு தோஷம் உருவாகும்.  இந்தப் புணர்வு தோஷம் நிச்சயமாக  திருமணத்தை நிறுத்தும் என்று நான் கூறவில்லை. ஆனால் சொன்ன தேதிக்கு திருமணம் நடக்காமல் வேறு தேதியில் மாற்றி வைத்திருக்கலாம்.  அல்லது ஒருவரிடம் இரண்டு வருடம் கழித்து  அவர்களே  மறு திருமணம் செய்து கொள்ளலாம் .
எல்லோருக்கும் நிச்சயமாக சனி சந்திரன் சேர்ந்து இருக்கிறவர்களுக்கு புனர்பூசம் உருவாகும் என்று நான் கூறவில்லை. இது பொது விதிகளை தவிர அவரவர் சொந்த ஜாதகத்தை பார்த்து தான் விதி எது? விதிவிலக்கு எது? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  மீண்டும் ஒருமுறை தொடர்பு தோஷம் பற்றி கூறுகிறேன். ஒரு ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் சனி சந்திரன் இணைவு அல்லது பார்வை புனர்பூ தோஷத்தை உருவாக்கும். அப்படி உருவாக்கப்பட்ட புனர்பூ தோஷங்கள் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் திருமணம் வரை சென்று,  திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போவது அல்லது திருமணம் பாதியிலேயே நின்று விடுவது அல்லது  ஒருவரை பார்த்து வேறு ஒரு வரனுக்கு மணம் முடிப்பது  அல்லது திருமணம் நடைபெறாமல் காலம் தாழ்த்தி திருமணம் நடைபெறுவது.  சிலருக்கு திருமணம் நடைபெற்று ஆண் சம்பாதிப்பதற்காக அயல்நாடுகளில் வசிப்பது போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.  

புனர்பூ தோஷத்தை பொறுத்தவரை பெரியதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது ஆனால் சில மனக்கசப்புகள் திருமணம் தொடர்பாக ஏற்படுத்தும் என்பது தான் உண்மை . இதுபோன்று பல விதிகள் புனர்பூ தோஷத்தில் அடங்கும்.  இதற்கு பரிகாரம் என்று பார்த்தால்  நிச்சயமாக வலுவான புனர்பூசம் இருப்பவர்கள்  திருமணம் தள்ளிப் போய், பிறகு திருமணம் செய்து கொள்வதே பரிகாரமாக தான் அமையும்.  அப்படி செய்து கொண்டவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும், செழிப்பும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்…

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bakrid 2026 Wishes: பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ
பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ
Kadagam Guru Peyarchi 2026: கடக ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பம் - குரு பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? - முழு விவரம் இதோ
கடக ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பம் - குரு பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? - முழு விவரம் இதோ
Guru Peyarchi 2026 Simmam: சோதனைகளைக் கடந்து சாதிக்கப்போகும் சிம்ம ராசி - 2026 குரு பெயர்ச்சியில் குரு பகவான் தரும் ட்விஸ்ட் என்ன? எப்படி இருக்கப் போகிறது?
சோதனைகளைக் கடந்து சாதிக்கப்போகும் சிம்ம ராசி - 2026 குரு பெயர்ச்சியில் குரு பகவான் தரும் ட்விஸ்ட் என்ன? எப்படி இருக்கப் போகிறது?
Guru Peyarchi 2026 Mithunam: 2026 குருப்பெயர்ச்சி பலன்கள்.. மிதுன ராசிக்கு கிடைக்கப்போகும் பலன்கள்!
2026 குருப்பெயர்ச்சி பலன்கள்.. மிதுன ராசிக்கு கிடைக்கப்போகும் பலன்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
Embed widget